Vinthai Admin

Vinthai Admin
11076 POSTS 0 COMMENTS
திருவள்ளூர்.... திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காஞ்சிவாயல் பகுதியை சேர்ந்தவர் பெயிண்டரான தங்கமணி. இவருக்கும் இவரது உறவினரான அபிநயாவுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி வயிற்று வலி காரணமாக அபிநயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு அபிநயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில நாட்களாக மனைவி இறந்த துக்கம் தாங்காமல் இருந்து வந்த...
கர்நாடக.... கர்நாடக மாநிலம் ஷிமோகா தாலுகாவுக்கு உட்பட்ட கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோணப்பா. காமவெறி பிடித்த இவர் தனது மனைவிக்கே தெரியாமல் மகளை கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதற்கிடையில் தந்தை கொடுத்து வரும் பாலியல் தொல்லையை வெளியே சொல்வதற்கு பயந்துபோய் 3 ஆண்டுகளாகவே மறைத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தந்தையின் காமவெறியை பொறுத்துக்கொள்ளாத மகள் தனது தாயிடம் இது குறித்து கூறியுள்ளார். மகள் கூறியதை கேட்ட தாய்...
தருமபுரி.... தருமபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த சிடுவம்பட்டி அருகே சொத்துக்காக முதல் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற இரண்டாவது மனைவி கைது. தருமபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த சிடுவம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் கிருஷ்ணன் (75). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி ரஞ்சிதம் (70) இவருக்கு குழந்தைகள் இல்லாததால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவி ராணி (45). இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்....
திருவண்ணாமலை.... திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மருசூர் என்ற கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த சுந்தரமூர்த்தி கடந்த 2009 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி கொல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆரணி தாலுகா போலீசார் சுந்தரமூர்த்தி கொலை தொடர்பாக அவரது மனைவி செந்தாமரையை கைது செய்தனர். அப்போது விசாரணையில் தெரிய வந்ததாவது; சுந்தரமூர்த்திக்கும் செந்தாமரையின் அக்காவுக்கும்தான் முதலில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், செந்தாமரையின் அக்கா...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும் . உடல் நலத்தில் கவனம் தேவை. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து பேசும் பக்குவம் உண்டாகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்....
கரூரில்.... கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 2016-ம் ஆண்டு உதயகுமார் என்ற மாணவர் படித்து வந்தார். அப்போது அதே கல்லூரியில் பயின்று வந்த மாணவியை உதயகுமார் காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவன் செயல்பாடுகள் சரி இல்லாததால் பள்ளி நிர்வாகம் மாணவனை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி அன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவன் உதயகுமார், வகுப்பறையில் அமர்ந்திருந்த...
கிருஷ்ணகிரி... கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி,அண்ணா நகரை சேர்ந்தவர் முத்தப்பா. இவரது மகன் முரளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், முரளி மாத தவணையில் பெற்ற இருசக்கர வாகனத்திற்கு சரியாக பணம் கட்டாததால் நிதி நிறுவனத்தினர் இருசக்கர வாகனத்தை பிடிங்கி சென்றுள்ளனர். வேலை இல்லாமல் சுற்றிவரும் நிலையில், மாத தவணை கட்ட முடியாமல் வாகனமும் எடுத்துச் செல்லப்பட்டதால் வீட்டில் தந்தை திட்டுவார் என பயந்து நண்பனிடம் கடன் பெற்று...
கர்நாடக... மாணவர் விடுதிக்கு தனது காதலியை டிராவல் பேக்கில் அடைத்து தூக்கிச்சென்ற மாணவர் ஒருவர் காவலாளிகளின் சோதனையின் போது பிடிபட்டார். டிராவல் பேக்கில் இருந்து வெளிவந்த காதல் டிராகுலாவின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. கிணறு வெட்ட பூதம் கிளம்பியதாக கூறப்படும் பழமொழியை கேள்வி பட்டுள்ளோம், அந்தவகையில் கல்லூரி மாணவர் ஒருவரின் டிராவல் பேக்கிற்குள் இருந்து டிராகுலா போல இளம் பெண் ஒருவர் வெளியே வந்த சம்பவம் கர்நாடக...
நாமக்கல்..... நாமக்கல் மாவட்ட மகுமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். ,வர் ஆனங்கூர் பிரிவில் மதுபான பார் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு கார்த்தி, அஷோக், குரு என 3 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று மூன்றாவது மகன் குரு பாரில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்தி, அசோக் ஆகியோர் குருவை அடித்துள்ளனர். இதைப் பார்த்த ஆனந்தன், தடுக்கச் சென்றுள்ளார். அப்பொழுது ஆனந்தனை கீழே தள்ளிவிட்டு குருவை கற்களால் சரமாரியாக தாக்கியதோடு...
கோவை... கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டைபாளையத்தை சேர்ந்தவர் தேவசித்து. அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி தேவ சித்தின் மகள் கல்லூரி மாணவியான எனிமா ஜாக்குலின் கடையில் இருந்த கேரட்டை எடுத்து சமைத்து சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்து மயக்கமடைந்த ஜாக்குலினை பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு...