Vinthai Admin

Vinthai Admin
11076 POSTS 0 COMMENTS
மதுரை..... மதுரையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடல் கருகிய நிலையில் பலத்த தீ காயத்துடன் போலீசார் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுரையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது மனைவி நடத்தை சரியில்லை என பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விசைத்தறி கூடத்தில் பணியாற்றி வந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்றும்...
இந்தியா... இந்தியாவில் பல கோடிகளுக்கு அதிபதியான குடும்பம் அனைத்து சொத்துக்களையும் துறந்துவிட்டு சமண துறவிகளாக மாறியுள்ளனர். சத்திஷ்கரை சேர்ந்த புபேந்திரா டக்லியா என்பவர் மருந்து வணிகத்தில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு சப்னா என்ற மனைவி 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த குடும்பத்துக்கு ரூ 81 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளது. இந்நிலையில் அனைத்து சொத்துக்களையும் துறந்து சமண துறவிகளாக மாறியுள்ளனர் புபேந்திரா மற்றும் குடும்பத்தார். அதன்படி ஐந்து நாட்கள் சடங்கு...
தாய்லாந்து.... இளைஞர் ஒருவர் 8 பெண்களை திருமணம் செய்தததை அந்த மனைவிகள் கண்டுபிடித்ததால் .அனைவரையும் ஒரே வீட்டில் வைத்துக்கொண்டு சமாளித்து வருகிறார் . தாய்லாந்து நாட்டை சேர்ந்த டம் சரோட் என்பவர் டாட்டூ கலைஞராக பணியாற்றி வருகிறார்.இவர் ஒரு பெண் பிரியர் ஆவார் .அதனால் அவர் தன்னுடைய பணத்தையும் அழகையும் வைத்து பல பெண்களை மயக்கி திருமணம் செய்து கொண்டு வருகிறார். அதன் படி அவர் தன் முதல் மனைவியை ஒரு திருமணத்தில்...
மதுரை... மதுரை எம்.கே.புரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அய்யாவு மகன் அக்னிராஜ் (வயது 27)என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அக்னி ராஜ் நேற்றிரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். பின்னர் நண்பர்களோடு வெளியில் சென்றவர் பிறகு அக்னி ராஜ் வீடு திரும்பவில்லை. எனவே நாகரத்தினமும் அவரது கணவர் ராமரும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்து வந்தனர். இந்த நிலையில் ஜீவா நகர் 2-வது தெரு கணேசன்...
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை க.ட.த்.திச் சென்று பா.லி.யல் வ.ன்.கொ.டு.மை செய்த இ.ளைஞரை போலீசார் போ.க்சோ ச.ட்.டத்தின் கீழ் கைது செ.ய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த சரல் பகுதியைச் சேர்ந்தவர் அஜின். பெயிண்டிங் வேலை செ.ய்து வரும் இவருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு த.வறான தொலைபேசி எண் மூலம் 11ம் வகுப்பு மாணவி ஒருவர் ப.ழக்கமாகியுள்ளார். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியதாக...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனம் தொந்தரவு தரும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் வேலை ஆட்களால் பிரச்சினை வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் விவாதம் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோருடன் மனம் விட்டு பேசுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய...
வேலூர்.... காட்பாடி பிரம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் குமரன் (34). இவரது மனைவி ஓராண்டுக்கு முன்பு உடல்நிலை சரி இல்லாமல் போனதால் உயிரிழந்தார். இந்த நிலையில் இவர்களுடைய ஐந்தரை வயது மகள் குமரனுடன் வசித்து வந்தார். குமரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இச்சூழலில் குமரனுக்கும் அடையாளம் தெரியாத பெண் ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாகவும், இருவரும் சிறுமியின் முன்பாகவே தவறான முறையில் நடந்ததாகவும், மேலும் அந்த சிறுமியிடமும் குமரன் பாலியல் வன்புணர்வில்...
தெலுங்கானா.... காதலனுக்காக போதை மாத்திரைகளை கடத்திய தகவை அறிந்த போலீசார் காதல் ஜோடிகளை கைது செய்தனர். ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தன்னுடைய காதலன் ஹேமந்த் குமாருக்காக போதை மாத்திரைகள் மற்றும் போதை மருந்து ஆகியவற்றை விமானம் மூலம் கடத்துவதாக விசாகப்பட்டினம் விமான நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் விமான நிலையத்திற்கு வெளியே சற்று தொலைவில் அந்த பெண்ணை பிடிப்பதற்காக காத்திருந்தனர். அப்போது கார் ஒன்றில்...
கேரள.... கேரள மாநிலம் ஆலப்புழை அருகே உள்ள கிழக்கே புரி பகுதியை சேர்ந்தவர்கள் சசிதரன், பிரசன்னா (54) தம்பதி. இவர்களுக்கு சசிகலா (34), மீனு (31) என 2 மகள் இருந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த சில மாதங்களாக சசிதரன் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் கணவரின் சிகிச்சைக்கும்,குடும்பத்தை நடத்துவதற்கும் பிரசன்னா கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்தநிலையில் கடனை கொடுத்தவர்கள் அந்தப் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்....
கடலூர்... கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கடத்தியதாக மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாச்சாரப்பாளையத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் அருள்முருகன் என்பவரின் மகளும் சில மாதங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் கடந்த 27ஆம் தேதியன்று திருமணம் செய்து கொண்டு சென்னை சென்றுள்ளனர். இந்நிலையில்,...