Vinthai Admin

Vinthai Admin
11066 POSTS 0 COMMENTS
இந்தியா.... இந்தியாவில் இனிப்பு கடையில் வேலை செய்து வந்த ஏழை நடுத்தர வயது நபருக்கு லொட்டரியில் விழுந்த பெரிய பரிசு அவரின் வாழ்வையே மாற்றியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் மகாசந்தா கிராமத்தை சேர்ந்தவர் துபர் குஷ்மீத். இவர் மண் வீட்டில் வசித்து வந்தார். சிறிய இனிப்பு கடையில் வேலை செய்யும் குஷ்மீத்துக்கு பெற்றோர், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உள்ளனர். கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்த மிகவும் சிரமப்பட்ட குஷ்மீத் தனக்கு...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசின படுத்த வேண்டாம். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: கடினமான வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி...
ஸ்பெயின்.... ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பகுதியில் வசிப்பவர் ஜேஸ்மின் அலிசியா. இவருக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இவர் தனது உடலின் ஆன்மீக அரோக்கியத்திற்காக மாதவிடாய் இரத்தத்தை சேகரித்து குடித்தும் அதையே முகத்திற்கும் பயன்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், உங்கள் மாதவிடாய் இரத்தம் தூய்மையான மருந்து. மேலும் ஒரு தாய் தனது ஆரோக்கியததை அதிகரிக்க மாதவிடாய் இரத்தம் உகந்தது என கூறினார். பெண்களுக்கு, சானிட்டரி ஆனது பயன்படுத்துவது கெடுதல் தான். அவை...
சென்னை... சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், வேதாச்சலம் நகரை சேர்ந்தவர் பெயிண்டர் சாமுவேல்(21), இவரது மனைவி தனுஜா (20), இருவரும் காதலித்து 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் தனுஜாவிற்கு பிறந்தநாள், அதனால் வெளியில் அழைத்து செல்லும்படி கேட்டுள்ளார் தனுஜா. சாமுவேல் குடிபோதையில் வீட்டிற்கு வந்ததால் வெளியில் அழைத்து செல்லாததால் சண்டையிட்டுயுள்ளனர். இதனால் சமாதானம் செய்து வைக்க சாமுவேல் மாமியார் வீட்டிற்கு சென்று அவரை அழைத்து வந்து பார்த்த...
திருச்சி.... திருச்சி மாவட்டம் குமுளூரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மனைவி மீனா இவர்களுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குடும்பத்தை நல்லபடியாக காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் மலேசியாவில் வேலைக்கு செய்து அவர் அனுப்பும் பணத்தை வைத்து குழந்தைகளை நன்கு படிக்க வைத்து குடும்பத்தை நல்லபடியாக நடத்தி வந்தார் மீனா. இந்த நிலையில் மீனா வாழ்க்கையில் செல்போன் மூலம் குட்டிச்சாத்தான் வீட்டிற்குள் புகுந்தது. கணவருடன் வீடியோ கால் பேசுவதற்காக...
நாமக்கல்.... நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த குமாரமங்கலம் வயக்காடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி. இவர் சொந்தமாக தறிப்பட்டறை வைத்துள்ளார். இவருக்கு நீலாம்பாள் என்ற மனைவியும் பிரீத்தி, ஷாலினி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். மூத்த மகள் பிரீத்திக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். பெரிய அளவில் தறிப்பட்டறை நடத்தி வந்த இவர், தான் வைத்திருந்த தறிகளில் பாதியை லீசுக்கு விட்டுவிட்டு, மீதியை விற்று, அந்தப் பணத்தை வட்டிக்கு விட்டுள்ளார். இந்த...
கரூர்... கரூர் மாவட்டம், புகளூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அரசு பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு பேஸ்புக் மூலம் திருப்பூரை சேர்ந்த குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த சமூக வலைதள நட்பு சில நாட்களில் காதலாக மலர்ந்துள்ளது. திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியுடன் இளைஞர் குமார் பலமுறை உறவு வைத்துள்ளார். இந்த முறையற்ற உறவு விவகாரம்...
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜாண் ரிச்சார்ட் தற்போது இவர் வெளி நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி சகாய சில்ஜா 4-வயது மகன் ஜோகன் ரிஷி மற்றும் மகள் கடியப்பட்டணம் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் சிறுவன் ஜோகன் ரிஷி 21-ம் தேதி மதியம் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த போது திடீரென மாயமானார். உடனடியாக அக்கம் பக்கத்தில் தேடி...
ஆந்திரா.... ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 15வயது மாணவி ஒருவர் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். பெற்றோருடன் வசித்து வரும் இந்த மாணவியின் தந்தைக்கு கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு இரண்டு கிட்னிகளும் செயலிழந்துவிட்டது. இந்த நிலையில் தான் அந்த அந்த மாணவியின் தாய் தனது கணவருக்கு ஒரு கிட்னியை தானமாக கொடுத்துள்ளார். இதனால் அந்த மாணவியின் தாய் தந்தை இருவருமே ஒரு கிட்னியுடனே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில்...
டெல்லி... டெல்லி சாஸ்திரி பூங்கா பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து டெல்லி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பல திடிக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது வடகிழக்கு டெல்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் 8 வயது சிறுமியிடம்...