Vinthai Admin

Vinthai Admin
11076 POSTS 0 COMMENTS
கல்யாணம்... கொரோனா தொற்று பரவல் காரணமாக, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என அம்மாநில அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சந்தீபன் சர்கார், அதிதி தாஸ். இவர்கள் இருவரும் வரும் ஜன., 24ஆம் தேதியன்று திருமணம் செய்துகொள்ள உள்ளனர். மணமகன் சந்தீபன் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளார். இதனால் தங்களது...
மஹாராஷ்டிரா.... சட்ட விரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த தனியார் மருத்துவமனையில் இருந்து, 11 சிசுக்களின் மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் டாக்டர் கைது செய்யப்பட்டார் மஹாராஷ்டிராவில் வர்தா மாவட்டத்தின் அர்வி தாலுக்காவில் வசிக்கும் ஒரு டீனேஜ் வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு 13 வயதான பெண்ணுடன் நெருக்கமாக பழகி அவரை கர்பமாக்கிவிட்டார் . இதையறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் அந்த வாலிபரின் பெற்றோரிடம் கேட்ட போது ,அவர்கள் அந்த பெண்ணின் கர்ப்பத்தை கலைத்து...
கடலூர்... கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஏகே குச்சிப்பாளையம் ஊரைச் சேர்ந்த தனியார் கோச்சிங் சென்டரில் நர்சிங் படிக்கும் மாணவி கடந்த 12ஆம் தேதி அன்று பண்ருட்டி ரயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார், மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த மாணவியை பார்த்த அப்பகுதியில் உள்ள பொது மக்கள் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் இதில் காயங்களுடன் மாணிவ உயிர் தப்பினார். தகவலறிந்து...
நாமக்கல்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தொட்டியப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயமோகன் இவர் கோவை தனியார் கல்லூரியில் ஆய்வகத்தில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பானுப்பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 1 வயது பிரணிதா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணம் செய்யும் போது தான் கல்லூரியில் பேராசிரியராக உள்ளதாக கூறி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. திருமணமான இரண்டாம் மாதமே கணவர் கல்லூரி ஆய்வகத்தில்...
ஸ்ரீவில்லிபுத்தூர்.... ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டக்குளம் பகுதியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் கருப்பசாமி என்பவரின் மகன் பிரகாஷ்(24). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுடன் கல்லூரியில் படித்த போது பழக்கமாகி கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். தற்போது தனியார் நிறுவனத்தில் பிரகாஷ் பணிபுரிந்து வருவதாகவும் அவரது காதலியும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவவதாகவும் அவர் வேலைக்கு செல்வதை விரும்பாத காதலன் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று காதலியுடன்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: புதிய முயற்சி யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை உணர்வீர்கள். தைரியமுடன் செயல்படவேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம்...
திருப்பத்தூர்... திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் வயத் (34). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி பிரன்கவி (4), பிராங்கிளின் ஜோ( 2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர், விஷமங்களத்திலிருந்து நாகராஜம்பட்டிக்கு தனது இரண்டு குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் உட்காரவைத்து கடைக்கு அழைத்துச்சென்றுள்ளார். அப்போது, சாலையில் எதிரே வந்த டிராவல்ஸ் வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமக மோதியதில் சரத்குமார் உட்பட மற்றும் இரண்டு குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில்...
சென்னை..... சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன். இவரது மகள் அனுபிரீத்தி. இவருக்கு விழுப்புரத்தைச் சேர்ந்த அருள் பிரகாசம் என்பவருடன் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இந்த தம்பதிக்கு இரண்டு ஆண்குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அனுபிரீத்தி சென்றுள்ளார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த நான்கு பவுன் தங்க நகை காணாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த அனுபிரீத்தி கடந்த...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்லவரன் அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புதுஅனுபவம் உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்....
சென்னை.... சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் பென்சிலய்யா (54) என்பவர் கடந்த 14ஆம் தேதி வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில் தனது இளைய மகனான கிருஷ்ணபிரசாத் (24) என்பவர் கடந்த 13ஆம் தேதி தனது உறவினர் மகனோடு வடபழனியில் உள்ள ஃபோரம் மாலுக்கு வந்தபோது அவரை சில மர்ம நபர்கள் கடத்தி சென்றுவிட்டதாகவும் ரூபாய் 30 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், பணம் தரவில்லை என்றால் தனது...