Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
கழுத்தில் மாலைப் போட்டுக் கொண்டு, அதாவது கொடி சுத்தி குழந்தைப் பிறப்பது போன்றவையும் எல்லாம் நாக தோஷத்தினால் ஏற்படுவது என்பது நம்பிக்கை.ராகு – கேதுவின் ஒளிக்கற்றை, அதாவது கிரகணங்களால் பாதிக்கப்படுபதனால் ஏற்படும் விளைவுகளை நாக தோஷம் என்கிறோம்.இதற்கான சிறந்த பரிகாரத்தை பார்ப்போம். ஒவ்வொரு மாதமும் திரியோதசி திதியன்று, சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. பிரதோஷ வேளையில் மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் இவ்வழிபாடு நடைபெறும். ராகுவால்...
ஈராக்கின் பல்வேறு பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து ஈராக் அரசு நடத்திய போரில், தீவிரவாதிகளின் முக்கிய நகரமான மொசூலை கடந்த ஆண்டு ஈராக் அரசு கைப்பற்றியது.இதனால், அதிகமான ஐஎஸ் தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் பலர் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த 300 ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஈராக் அரசு மரண தண்டனை விதித்துள்ளது. இதில் அதிகமான வெளிநாட்டு நபர்களும் உண்டு. தீவிரவாத இயக்கத்தில் இணைய வேண்டும் என்பதற்காக...
இருளை கண்டாலே பயப்படாத நபர்கள் கூட தெருநாயை கண்டால் பயந்து நடுங்குவார்கள். அதுவும் யாரும் இல்லாத தெருவில் நடந்து செல்ல வேண்டும் என்றாலே பயம் அதிகம் தான் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் 60 ஆயிரம் பேர் வெறி நாய்க்கடியால் இறந்து போகிறார்கள். சில நாடுகள் கூட வெறிநாயை கேடயமாக பயன்படுத்துவதை பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். இந்நிலையில் தெருநாய் கடித்து விட்டால் செய்ய வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள் குறித்து பார்க்கலாம். என்ன செய்ய வேண்டும்? முதலில்...
கனடாவில் நடைபெற்ற கண்காட்சியில் பெண்ணொருவர் ரூ. 11 லட்சம் மதிப்புள்ள கூழாங்கல் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் டொரோண்டோ நகரில் உள்ள கார்டினர் மியூசியத்தில் பிரபல கலைஞர் யோகோ ஒன் தலைமையில் கலைக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள கூழாங்கலை வைத்து தியானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த கூழாங்கல்லானது யோகோ ஒன் தன் கைப்பட ‘லவ் யுவர்செல்ப்’ என எழுதி இருந்தது ஆகும். இதன்படி இந்தக் கண்காட்சிக்கு...
நிதி நிறுவனம் நடத்தி 1300 கோடி வரை மோசடி செய்த இந்திய தொழிலதிபருக்கு 500 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து துபாய் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கோவா மாநிலத்தை சேர்ந்த சிட்னி லிமோஸ் மற்றும் ரியான் பெர்ணான்டஸ் ஆகியோர் துபாயில் நிதி நிறுவனம் நடத்தினர். தங்கள் நிறுவனத்தில் 25 ஆயிரம் டொலர்கள் முதலீடு செய்வோருக்கு இரட்டிப்பு பணம் தருவதாக விளம்பரப்படுத்தினார்கள். இதை நம்பி ஆயிரக்கணக்கானோர் சிட்னி லிமோஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய்...
துபாய் இளவரசியை சர்வதேச ஒப்பந்தங்களை மீறி நடுக்கடலில் கைது செய்து அவரது விருப்பத்திற்கு மாறாக அவரது நாட்டிற்கு அனுப்பி வைத்ததாக இந்தியா மீது அரசு சாரா தொண்டு நிறுவனம் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் அநீதிக்குள்ளாக்கப்படும் மக்களுக்கு உதவுவதாகக் கூறும் Detained in Dubai என்னும் அரசு சாரா தொண்டு நிறுவனம் ஒன்று, துபாய் இளவரசி Sheikha Latifa Al Maktoum பயணம் செய்த கப்பலை சட்ட...
இப்போது தான் சின்னத்திரை பிரபலங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. முகம் காட்டி கொஞ்சம் இடம் பிடித்தால் போதும் அடுத்து என்ன? ஓஹோ பிரபலம் தான். கலக்கப்போவது நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருப்பவர் ரக்‌ஷன். சில நேரங்களில் இவரும் போட்டியாளர் போல ஸ்டாண்டப் காமெடி செய்கிறார். அதே வேளையில் பலரும் இவரை கலாய்க்க தயங்குவதில்லை. இருந்தாலும் அவரும் அதை சமாளித்து கவுண்டர் கொடுத்து வருகிறார். இவர் ஆரம்பத்தில் பல டிவி சானல்களுக்கு வேலை தேடி...
ஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம்.இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பை தெரிந்து கொள்ள முடியும். இதோ உங்கள் குலதெய்வ அட்டவணை. மேஷம் – மதுரைவீரன் ரிஷபம் – ஐயனார் மிதுனம் – காளியம்மன் கடகம் – கருப்பன்னசாமி சிம்மம் – வீரபத்திரன் கன்னி – அங்காளம்மன் துலாம் – முனீஸ்வரன் விருச்சிகம் – பெரியாச்சி தனுசு – மதுரைவீரன் மகரம் – ஐயனார் கும்பம் – காளியம்மன் மீனம் – மதுரைவீரன்
தெலுங்கு நடிகர் சங்கம் தனக்கு உறுப்பினர் அட்டை தர மறுப்பதாக ஐதராபாத்தில் உள்ள திரைப்பட வர்த்தகசபை அலுவலகம் எதிரில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி அதிர வைத்தார் நடிகை ஸ்ரீரெட்டி. மேலும், தெலுங்கு திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாகவும், இருட்டில் இருப்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக இவ்வாறு செய்கிறேன். அதுமட்டுமின்றி, தயாரிப்பாளர் ஒருவரின் மகன் என்னிடம் தவறாக நடந்துகொண்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது எனக்கூறி பரபரப்பை ஏற்பட்டுத்திய...
96 கிலோ உடல் எடையால் அவதிப்பட்டு வந்த 20 வயதான அர்பிதா அகர்வால் 6 மாதம் கடுமையான உடற்பயிற்சிக்கு பின்னர் 42 கிலோ எடை குறைத்துள்ளார். எடை அதிகமாக இருப்பதால் என்னால் சரியாக நடந்துசெல்ல முடியாது. உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, பானி பூரி, ஐஸ்க்ரீமும் எனது டயட் பட்டியலில் இருந்தது. காலை : ஓட்ஸ், மோர், ரொட்டியுடன் சேர்த்து வேர்க்கடலையால் தயாரிக்கப்பட்ட வெண்ணெய். மதியம்: சப்பாத்தி,...