Vinthai Editor
6061 POSTS
0 COMMENTS
சீனாவில் 30 ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையான முதியவருக்கு கழுத்தில் வளர்ந்த பெரிய கட்டியால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவில் 68 வயது முதியவர் ஒருவர் மூச்சுவிட முடியாத அளவுக்கு கழுத்தில் கட்டியுடன் மருத்துவர்களை நாடியுள்ளார்.
மருத்துவர்கள்...
சூரியகாந்தி மலர் மட்டுமன்றி பல்வேறு வகை மலர்களுமே சூரியனை நோக்கியே திரும்புகின்றது. ஆனால் நாம் சூரியகாந்தி மலரை மட்டும் பார்த்திருக்கின்றோம்.
ஆனால் அதற்கான காரணத்தை நாம் என்றாவது யோசித்தது உண்டா?
சூரியகாந்தி மலர் சூரியனை நோக்கி...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், அண்ணன் தம்பியை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேவரபெட்ட கிரமத்திலே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
யுகாதி பண்டிகையை ஒட்டி சகோதரர்கள் இருவரும்...
மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்திருந்த அயர்லாந்து இளம்பெண் கேரளாவில் மாயமாகியுள்ளார்.
அயர்லாந்தைச் சேர்ந்த இல்சி ஸ்க்ரொமென் என்ற இளம்பெண், தன் சகோதரி லிகா ஸ்க்ரொமென் (33) உடன் கடந்த பிப்ரவரி 2-ஆம் திகதியன்று இந்தியா...
ரஷ்யாவில் இளைஞர் ஒருவர் மது போதையில் தமது நண்பரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி குப்பையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் உடல் பாகங்களை மறைவு செய்த பை ஒன்றில் மொபைல்...
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் மேகங்களை புகைப்படம் எடுத்து அனுப்புமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாசா விண்வெளி மையம் ’Earth Radiant Energy System' என்ற செயற்கைக்கோளை விண்ணில் அனுப்பியுள்ளது. இந்த செயற்கைகோள், தொடர்ந்து...
கோடை காலம் வந்துவிட்டாலே வெப்பம் அதிகமாக இருக்கும். அதனால் பல உபாதைகளை சந்திக்க நேரிடும். அதாவது சருமப் பிரச்சனை, கை, கால் மற்றும் கண் எரிச்சல், போன்றவை வெயிலின் கொடுமையால் நம்மை தாக்கக்கூடிய...
வேலூர் மாவட்டத்தில் பொறியியலாளர் ஒருவர் சேண்பாக்கம் ரயில் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொறியியல் பட்டதாரியான நவீன் குமாருக்கு இராணுவத்தில் இணைய வேண்டும் என்பது ஆசை, இதனால் ராணுவத்தில்...
எம்ஜிஆர் முகமூடி அணிந்து வராமல், தனித்தன்மையுடன் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என இயக்குநர் கரு.பழனியப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கரு.பழனியப்பன், ரஜினியின் அரசியல் குறித்து தனது கருத்துகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில்,...
தமிழகத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் பள்ளி ஆசிரியை ஒருவர் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் சொந்தமாக சலூன் கடை நடத்தி வருபவர் மோகன்ராஜ் (42). இவரது மனைவி சண்முகப்பிரியா...