இறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் : அவர் சொன்னதைக் கேட்டால் அதிர்ந்து போவீங்க!!
உயிர்பெற்று எழுந்த பெண்
பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவின் சசெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் 29 வயதான ரிஹானா. இவர்...
ஆடு சம்மதத்துடனே உறவுகொண்டேன் : பொலிசாரை அதிரவைத்த நபர்!!
ஆப்பிரிக்காவில் ஆட்டிடம் அனுமதி பெற்றே உடலுறவு வைத்ததாக கூறி நபர் ஒருவர் பொலிசாரையே அதிரவைத்துள்ளார்.
ஆப்பிரிகாவின் மெலாவி பகுதியை சேர்ந்த நபர் தன்னுடைய ஆட்டை காணவில்லை எனவும், அந்த ஆட்டை தன் வீட்டிற்கு அருகில்...
42 வயதில் 21 குழந்தைகளை பெற்றெடுத்து ஆச்சர்யபட வைத்த பெண்!!
ஆச்சர்யபடவைத்த பெண்
பிரித்தானியாவில் 42 வயதுடைய பெண் ஒருவர் 21 குழந்தைகளை பெற்றெடுத்து இருப்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக குழந்தைகளை பெற்று வளர்ப்பது அவ்வளவு இலகுவல்ல. அதிலும் குறிப்பாக இந்த காலக்கட்டத்தில், குழந்தைகளை பெற்றெடுத்து...
பிறந்த குழந்தையின் வயிற்றுக்குள் இருந்த இரட்டைக் குழந்தைகள் : அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!!
குழந்தையின் வயிற்றுக்குள் இரட்டைக் குழந்தைகள்
ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த குழந்தையின் வயிற்றில், சரியாக வளர்ச்சியடையாத இரட்டை குழந்தைகள் இருந்துள்ள சம்பவம் அனைவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் Bhakrodh பகுதியை சேர்ந்த பூஜா குமார்...
அனைவரையும் ஆச்சரியப்படுத்திய இந்த அழகி யார் தெரியுமா?
இந்த அழகி யார் தெரியுமா?
சென்னையில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்பு உணர்வுக்காக நடத்தப்பட்ட அழகுப் போட்டியில் திருநங்கை முதல் பரிசு வென்ற பின்னரே அவர் பெண் அல்ல, திருநங்கை என தெரியவந்துள்ளது.
சங்கமம் சாதனையாளர் விருது...
2 வயதில் மகள் மீது ஆசிட் வீசிய அப்பா : தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?
மகள் மீது ஆசிட் வீசிய அப்பா
இந்தியாவில் இரண்டு வயதில் அப்பாவால் ஆசிட் வீசப்பட்ட பெண் இப்போது 23 வயதில் பல பெண்களுக்கு உதவி செய்து வருகிறார். மும்பையைச் சேர்ந்தவர் Anmol Rodrigous, இவர்...
170 க்கு 171 மதிப்பெண் எடுப்பது சாத்தியமே : சொன்னதை செய்துகாட்டிய மகன்!!
சொன்னதை செய்துகாட்டிய மகன்
இந்தியாவில் அப்பா சொன்னதைப் போல இருக்கும் மதிப்பெண்ணை விட, அதிக மதிப்பெண் பெற்று இளைஞர், நீங்கள் சொன்னதை நிறைவேற்றிவிட்டேன் அப்பா என்று கூறி மதிப்பெண் புகைப்படத்தை வெளியிட்டிருப்பது சமூகவலைத்தளங்களில் வைரலாகி...
அம்பானி வீட்டு திருமணத்துக்கு போட்டி : வெளிநாட்டில் நடத்தப்பட்ட ஆச்சரிய நிகழ்வு!!
ஆச்சரிய நிகழ்வு
அம்பானி மகளின் பிரம்மாண்ட திருமணம் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக பாகிஸ்தானிலும் அதே போல ஒரு நிகழ்ச்சி நடந்துப்பட்டுள்ளது. இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா - ஆனந்த்...
ஏலியன் என அழைக்கும் மக்கள் : காதலித்து திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் என உருக்கம்!!
ஏலியன் என அழைக்கும் மக்கள்
இந்தியாவின் விசித்திர நோய் காரணமாக ஏலியன் உருவத்துடன் வாழும் இளைஞரை பலரும் அந்த பெயரை வைத்தே அழைத்து வருகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் அன்சூ குமார் (22).
இவருக்கு சிறுவயதிலிருந்தே...
3 கைகளுடன் பிறந்து கிராமத்திற்கே கடவுளாக மாறிய குழந்தை : வினோத சம்பவம்!!
வினோத சம்பவம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் மூன்று கைகளுடன் பிறந்திருக்கும் குழந்தையை கடவுள் என நினைத்து கிராமமக்கள் வழிபடும் வினோத சம்பவம் நடந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பிளாஸ்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராதிகா சாகு என்ற பெண்ணுக்கு...