நீரிழிவு நோயை ஓட ஓட துரத்தும் பானம்!
நம்மில் பலருக்கு நாவல் பழத்தின் நம்மை பற்றி தெரிந்திருக்காது. அது பார்க்க சிறியதாக இருந்தாலும் பெரும் நன்மையை கொண்டது.இது மிரட்டாசிஏ குடும்பத்தை சேர்ந்தது. நாவல் பழம் ஊதா நிறத்தை கொண்டது. மேலும் இது...
உடலில் கொழுப்புகளை கரைக்க வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்கள்!
நமது உடலில் உள்ள லிப்டின் எனும் ஹார்மோன், உடல் பருமனில் முக்கிய பங்கு வகிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.லிப்டின் என்பது கொழுப்பு செல்களால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோனாகும். இது உடலில் கொழுப்பு செல்கள் அதிகமாக உள்ளதா...
இளநீரை தேனில் கலந்து கொஞ்சம் குடியுங்கள்: நடக்கும் அற்புதங்கள் இதோ!
இளநீர் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது மட்டுமில்லாமல் அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.அதே போல தேனிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது.இளநீரையும், தேனையும் கலந்து குடித்தால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.
தயாரிக்கும் முறை:ஒரு டம்ளர்...
உங்களது கைகளில் இந்த அறிகுறிகள் தென்படுகிறதா? கவனம் தேவை!
உடலுக்கு வயதாகி கொண்டே போகிறது என்பதை காட்டும் அறிகுறிகளில் கைகளே முதன்மை வகிக்கிறது.முதுமையின் அறிகுறி மட்டுமல்ல உடலில் ஏற்படும் சில ஆரோக்கிய குறைபாடுகளையும் கைகளில் உள்ள ஒரு சில அறிகுறிகள் மூலம் நாம்...
ஆபத்தை விளைவிக்கும் தக்காளி!!
தக்காளி சாப்பிடுவது ஆபத்தானது அல்ல, ஆனால் அதுவே அதிகளவில் எடுத்துக் கொண்டால் பின்விளைவுகளை ஏற்படுத்தும்.தக்காளியில் அதிகளவு உள்ள சிட்ரிக் ஆசிட், வயிற்றில் அதிக கேஸ் மற்றும் எரிச்சலை உண்டாக்கி, ஜீரண சக்தியை குறைத்துவிடும்.
அடிக்கடி...
இந்த ஒரு பொருள் போதும்? புற்றுநோய் தலைத்தெறிக்க ஓடும்!
குடமிளகாய் உலகில் மிகவும் பரவலாக பயன்படுத்தபடுகிறது. இது காய்கறிகளுக்கு சுவை மற்றும் மணம் தரும் வண்ணமயமான காயாகும்.குடமிளகாய் சோலனேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கிறது. காரம்...
இந்த ஒரு பொருள் போதும் தொப்பையை விரட்டியடிக்க..? இனி குப்பை தொட்டியில் தூக்கி எறியாதீர்கள்!
திராட்சையில் கருப்பு மற்றும் பச்சை என்ற இரண்டு நிறங்களில் உள்ளன. எந்த திராட்சையை சாப்பிட்டாலும், அதில் உள்ள நன்மைகள் ஒன்றே. அதிலும் திராட்சையில் நிறைய வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
குறிப்பாக வைட்டமின் கே, சி, பி1,...
இப்படி வெறித்தனமாக சாப்பிடும் ஆளா நீங்கள்?.
சாப்பாட்டு பிரியர்கள் பலர் இருப்பார்கள். இதில் அசைவம், சைவம் என்று பாகுபாடு கிடையாது. சாப்பாடு என்பது வெறும் உணவு மட்டுமின்றி சிலருக்கு அது உணர்வு பூர்வமான விஷயமாக மாறிவிடும்.
நாக்கு ருசியை இவர்களால் கட்டுப்படுத்த...
தேங்காய் பூ சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? தெரிந்துகொள்ளுங்கள்!
தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இள நீரில் இருப்பதை இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கிறது.
இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல ருசி...
இந்த உணவுகளை வெறும் வயிற்றில் தொட்டுக்கூட பார்க்காதீர்கள்…
காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். காலை உணவின் மூலம் தான் அன்றைய நாளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். அதற்காக காலையில் வெறும் வயிற்றில் அனைத்து உணவுப்...