செய்திகள்

மெர்க்கலின் சுயசரிதையில் ரகசியத்தை மறைத்த பிரித்தானிய அரச குடும்பம்!!

0
பிரித்தானியாவின் இளவரசி மேகன் மெர்க்கலுக்கு என்று அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் Duchess-sussex என்ற பெயரில் சுயசரிதை விவரங்கள் பதிவிடப்பட்டுள்ளன. https://www.royal.uk என்பது பிரித்தானிய அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ தளம் ஆகும். இதில், அரச...

காலணிகளின் மதிப்பு 6.5 கோடி, மிரட்டும் பண்ணை வீடு, சொகுசு வாழ்க்கையால் உலக கவனம் ஈர்த்த சிறுவன்!!

0
துபாயின் பிரபல தொழிலதிபர் அஹ்மத் பெல்ஹாசாவின் மகன் தனது சொகுசு வாழ்க்கையால் உலக மக்களை தன்பக்கம் ஈர்த்துள்ளான். தனது தந்தையின் சம்பாதித்து வைத்துள்ள சொத்துக்கள் மூலம் ரஷித் பெல்ஹாசா என்ற இச்சிறுவன் சொர்க்க வாழ்க்கை...

இளவரசர் ஹரியின் இதயத்தை கவர்ந்த அனாதைச் சிறுவன் : நெகிழ்ச்சியில் ஆழ்த்திய திருமண நிகழ்வு!!

0
ஆப்பிரிக்காவில் உள்ள அனாதை சிறுவனுக்கு இளவரசர் ஹரி தனது திருமண அழைப்பிதழை அனுப்பி சிறப்பித்துள்ளார். Lesotho நகரில் செயல்பட்டு வரும் ஹரியின் தொண்டு நிறுவனத்தில் அதிகமான அனாதை குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளில் Mutsu...

கணவர் கண் எதிரில் மனைவிக்கு நடந்த கொடூரம்!!

0
தமிழ்நாட்டில் பைக் மீது காரை ஏற்றி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (32). இவருக்கு சுமதி (28) என்ற மனைவியும், இரு பிள்ளைகளும்...

பெற்றெடுத்த குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த கொடூர தாய்!!

0
சென்னையில் பெற்றெடுத்த குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த தாயை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரியங்கா என்ற பெண்மணி தனது 14 வயதிலேயே வேரு என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். வேலு வழக்கு ஒன்றில்...

மகனை கொன்ற குற்றவாளியை கட்டி அணைத்த தந்தை.!

0
அமெரிக்காவில் உள்ள லெக்ஸிங்டன் பகுதியை சேர்ந்தவர் சலாவுதீன் ஜிட்மவுட் .இவர் கடந்த 2015 ஆண்டு பீட்ஸா விநியோகித்து கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அவரிடம் இருந்த பீட்ஸாவை கொள்ளை அடித்து...

எட்டு மாத கரு கலைப்பு: 17 வயது சிறுமி உயிருக்கு போராட்டம்!

0
நாமக்கல் அருகில் 17 வயது சிறுமியின் 8 மாத கருவை கலைக்க அவரது குடும்பத்தினர் முயற்சி செய்த நிலையில் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் அருகே தாய் இல்லாத...

சாலையில் இறந்து கிடந்த பிச்சைக்காரியிடம் மில்லியன் கணக்கில் பணம்: அதிர்ந்த பொலிசார்!

0
நாட்டில் சாலையில் பிச்சையெடுத்து வந்த பெண்மணியிடம் மில்லியன் கணக்கில் பணம் இருந்ததை பார்த்த பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். Fatima Othman (52) என்ற பெண்மணி Beirut நகரில் அமர்ந்து சாலைகளில் பிச்சையெடுத்து வந்துள்ளார். Lebanese உள்நாட்டு...

சாதனைத் தமிழனை வியந்து பாராட்டிய ஜாம்பவான் சங்ககார!!

0
  தமிழகத்தை சேர்ந்த பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கத்தை விமான நிலையத்தில் சந்தித்த குமார் சங்ககாரா அவரை சந்தித்தது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 2014 மற்றும் 2018-ஆம் ஆண்டு கொமன்வெல்த் விளையாட்டில் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்ற...

டுபாயில் உயிரிழந்த கூலி தொழிலாளி : உடலை கொண்டு வர உறவினர்கள் கெஞ்சல்!!

0
தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் துபாயில் உயிரிழந்துவிட்டதால், அவரின் உடலை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும் படி உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. துபாயில்...