மெரினாவில் குளித்த 2 மாணவர்கள் கடல் அலையில் சிக்கி பலி : சடலங்களை தேடும் பணி தீவிரம்!!
சென்னையில் கடலில் குளித்த இரு மாணவர்கள் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் கக்கன்ஜி நகர் பகுதியை சேர்ந்தவர் முரளி. கேபிள் டிவி ஆபரேட்டர். இவரது...
அன்று பணக்கார ஆசிரியர் : இன்று தெருவில் பிச்சைக்காரர் : பரிதாப சம்பவம்!!
மத்திய பிரதேசத்தில் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றியவர் தெருவில் பிச்சைக்காரராக கிடந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் போபாலில் பிளாட்பாரத்தில் முதியவர் ஒருவர் மயங்கிக் கிடந்தார். முதியவர் மீது இரக்கப்பட்ட ஒருவர், தன்னுடைய செல்போனில்...
அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட ஜோடி : விசாரணையில் வெளியான தகவல்!!
தமிழகத்தில் கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்தால், அவமானமாகிவிடும் என்று தென்னந்தோப்பில் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த வடுகபட்டியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது....
அம்பானி மகனுடன் இருக்கும் பெண் யார்? அடுத்தடுத்து களைகட்டும் கொண்டாட்டங்கள்!!
இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆண்டலியா பங்காளாவில் அடுத்தடுத்த திருமண கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது.
முகேஷ் - நீதா தம்பதியினருக்கு ஆகாஷ், இஷா, ஆனந்த் என 3 பிள்ளைகள் உள்ளனர். இதில், இரட்டையர்களான ஆகாஷ் தனது...
அவசரப்பட்டு வெற்றியை கொண்டாடிய பாஜக : வச்சு செய்த நெட்டீசன்களின் புகைப்படம்!!
கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற ஓட்டு எண்ணிக்கையின் முடிவு முழுதாக வெளிவருதற்குள் வெற்றியை கொண்டாடிய பாஜக கட்சியினரை நெட்டீசன்கள் இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.
கர்நாடகாவில் 222 தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற ஓட்டு எண்ணிக்கை இன்று காலை...
சிங்கப்பூரில் தமிழ் மொழிக்கு தொடர்ந்தும் கௌரவம்!
சிங்கப்பூரில், அதிகாரபூர்வ மொழியாக, தமிழ் மொழி நீடிக்கும் என அந்நாட்டு வர்த்த உறவு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ் மொழியை காப்பதற்கு, அந்நாட்டு அரசு உறுதுணையாக இருக்கும்...
தமிழன் அடித்த அடியை மறக்க முடியாது: கங்குலி!
இலங்கையில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் தோல்வியின் தருவாயில் இருந்த இந்திய அணியை வெற்றி பெற வைத்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியை யாரும் மறக்க...
கணவர் மற்றும் மகன் இறந்தது ஏன்? மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பெண்!
பிரித்தானியாவில் கணவர் தற்கொலை செய்து கொண்ட ஏழு ஆண்டுகள் கழித்து மகனும் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை பாதிப்பு குறித்து தாய் எச்சரித்துள்ளார்.
வுல்லி (48) என்பவரின் மனைவி பியோனா வீர் (51)....
அப்பா வயது நபரை காதலித்து திருமணம் செய்த அழகிய இளம்பெண்: சந்தித்த பிரச்சனை!
ஜார்ஜியாவில் அப்பா வயது நபரை இளம் பெண் திருமணம் செய்த நிலையில் தம்பதியை பார்க்கும் பலரும் அவர்களை தந்தை - மகள் என்று நினைத்து விடுகிறார்கள்.
கோர்ட்னி தோர்ண்டன் (25) என்ற பெண்ணுக்கு வான்...
5 வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி: மருத்துவ உலகின் மர்மம்..!!
1938-ல் பெருவில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த லீனா மெடினா என்பவரே உலகின் மிகக் குறைந்த வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி ஆவார்.
தென் அமெரிக்க நாடான பெருவின் டிக்ராப்போவில் 1933 செப்டம்பர் 27ம் தேதி...