செய்திகள்

அண்ணனை வெட்டிக் கொன்றது ஏன்? தம்பி பரபரப்பு வாக்குமூலம்!

0
இந்தியாவில் சமையல் செய்வது யார் என்ற தகராறில், தம்பியே தனது அண்ணனை வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஹரியானா மாநிலம் குருக்ராம் அருகே சரஸ்வதி என்க்ளேவ் பகுதியில் ஜெய்சிங்(29), பல்வந்த் சிங் ஆகிய அண்ணன்,...

குப்பை சேகரிக்கும் பெண்மணி குறும்பட இயக்குனர் ஆன வெற்றி கதை!

0
குப்பை சேகரித்து கொண்டிருந்த பெண்மணி ஒருவர் தன் சுய முயற்சியால் தற்போது குறும்பட இயக்குனர் ஆகியுள்ளார்.அவரை பற்றிய சுவாரசியமான பதிவைத் தான் பார்க்கப் போகிறோம், தனது கையில் விலையுர்ந்த புகைப்படக்கருவி இருப்பதை பார்த்த இரண்டு...

பிரித்தானியா நிகழ்ச்சியில் அழகியின் முகத்தை கடித்து குதறிய நாய்!!

0
பிரித்தானியாவில் நாயால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த அழகி, கடுமையான சூழலில் இருந்த போது தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவில் பிறந்த சுஸெல் மக்கின்டோஷ்(23) என்ற அழகி தற்போது பிரித்தானியாவின் தலைநகர்...

வரதட்சணை கொடுமையால் நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்த சோகம்!!

0
தமிழகத்தில் வரதட்சனை கேட்டு கொடுமை செய்த கணவனால் 7 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் அழகிரி காலனியைச் சேர்ந்தவர் பிரேமா, இவர் குடிதாங்கி சேரியை...

எங்களை கருணை கொலை செய்யுங்கள்: கண்ணீருடன் வந்த சகோதரிகள்!!

0
தங்களது சொந்த நிலத்திற்கு வேறு ஒரு நபர் உரிமை கொண்டாடுவதால் தங்களை கருணை கொலை செய்துவிடுமாறு சகோதரிகள் இருவர் கண்ணீர் மல்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கீழ்நல்லாத்தூர் கிராமத்தில்...

மனைவி ஓடிப் போய்விடுவாள் : மேலதிகாரிக்கு கான்ஸ்டபிள் எழுதிய கடிதத்தால் பரபரப்பு!!

0
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வித்தியாசமான முறையில் விடுப்பு கேட்டு அனுப்பிய கடிதம் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரிசர்வ் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருபவர் தர்மேந்திர சிங். அவர் கடந்த நான்கு...

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த கொடூரன் : கர்ப்பமான பரிதாபம்!!

0
தமிழகத்தில் ஆசிட் வீசி விடுவேன் என்று கூறி சிறுமியை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது...

வெளிநாட்டில் இருந்து தாயை பார்க்க வந்த மகன் : ஒரே நாளில் உயிர் பிரிந்த சோக சம்பவம்!!

0
திருநெல்வேலி மாவட்டத்தில் தாய் இறந்த துக்கம் தாங்கமுடியாமல் மகனும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கமலா மிஷியர் (வயது 69) என்பவருக்கு 3 மகன்கள் உள்ளனர். 3-வது மகனான குட்வின் (40) வெளிநாட்டில் கப்பல் ஊழியராக...

7 வயது சிறுமியை கொலை செய்த பெண் : தகாத உறவால் வந்த வினை!!

0
  தமிழகத்தில் 7 வயது சிறுமி கொலை தொடர்பாக பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்து கருமாண்டி செல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது 7 வயது மகளான தனிஷ்கா...

மகனை மணக்கோலத்தில் பார்க்க ஆசைப்பட்டேனே : கதறி அழும் தந்தை!!

0
சென்னை அசோக்நகரில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் பணியாற்றி வரும் பாலமுருகன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடந்த சில தினங்களாகப் பாலமுருகனுக்கு உடல் நலம் சரியில்லை. இதனால், அவர் விடுமுறையில் இருந்துள்ளார். நேற்று அவர்...