செய்திகள்

வாட்ஸ் அப் குரூப்பில் மனைவியின் பெயரை பகிர்ந்தவருக்கு ஏற்பட்ட நிலை!!

0
  இந்தியாவில் திருமண அழைப்பிதழை வாட்ஸ் குரூப்பில் இளைஞர் ஒருவர் பகிர்ந்ததால், மனைவியின் பெயரை நீங்கள் எப்படி கூப்பிடுவீர்கள் என்று குறித்த இளைஞரை பலர் தொந்தரவு செய்வதாக கூறப்படுகிறது. கேரளாவின் கோழிக்கூடு பகுதியைச் சேர்ந்தவர் Vibheesh....

‘வடபோச்சா கிண்டலடிக்கும் ரெய்னா’ : சென்னை மேட்ச் ஸ்வாரஸ்யங்கள்!!

0
ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 46வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே...

காரணமே இல்லாமல் தொடர் கொலைகள்: பிண்ணனி என்ன?

0
கரிபியன் தீவுகளில் காரணமே இல்லாமல் தொடர் கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கரிபியன் தீவுகளை ஒட்டியுள்ள Carapichaimaவை சேர்ந்த 43 வயது ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அவரது சடலம்...

3 வயதில் திருமணம்… எனக்கும் எனது அம்மாவுக்கும் ஒரே கணவர் : ஒரு பெண்ணின் வேதனை!!

0
வங்கதேசத்தில் உள்ள Mandi பழங்குடியினத்தை சேர்ந்த விதவை பெண்களும், அவர்களுக்கு பிறந்த மகளும் ஒரே ஆணையே திருமணம் செய்து கொள்ளும் வழக்கத்தை பராம்பரியமாக பின்பற்றி வருகின்றனர். இந்த திருமண முறையால் பாதிக்கப்பட்ட Orola Dalbot...

தமிழரின் வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு!!

0
மட்டக்களப்பு - பழுகாமத்தைச் சேர்ந்த பண்ணையாளர் ஒருவர் கால்நடைகளுக்கு தேவையான புல்லை சிறிதாக வெட்டுவதற்கான இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். கேதீஸ்வரன் என்ற பண்ணையாளரே புல் வெட்டும் புதிய இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். தனது பண்ணையிலுள்ள கால்நடைகளுக்கு...

4 வயது சிறுவன் மீது கல்லை எறிய வைத்த கொடூர ஆசிரியை: கதறி அழுத பரிதாபம்!

0
அமெரிக்காவில் விதிமுறைகளை மீறியதாக கூறி, நான்கு வயது சிறுவன் மீது மற்ற மாணவர்களை வைத்து கல்லை வீச செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Arkansas பகுதியின் Forrest சிட்டியில் அமைந்திருக்கும் ஒரு நர்சரி...

பேத்தியை கர்ப்பமாக்க முயன்ற தாத்தா: 4 ஆண்டுகள் சிறை!

0
ஜிம்பாவே நாட்டில் தனது பேத்தியை ஆபாசமாக புகைப்படம் எடுத்ததோடு மட்டுமல்லாமல் அவரை கர்ப்பமாக்க முயற்சித்த தாத்தாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவரின் பெயர் அவரது பேத்தியின் எதிர்காலம் கருதி வெளியிடப்படவில்லை....

மிகவும் மோசமாக என்னிடம் நடந்து கொண்டார்: கண்ணீரோடு புகார் அளிக்க வந்த கல்லூரி மாணவி!

0
தமிழகத்தில் பல்கலைகழக உளவியல் துறை தலைவர் ஆபாசமாக பேசியதாக கூறி இளம் பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிதா. இவர் கோவை பாரதியார் பல்கலைகழகத்தில்...

தியேட்டரில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த தொழிலதிபர்: காட்டிக் கொடுத்த சிசிடிவி கமெரா!

0
இந்தியாவில் சினிமா பார்க்க சென்ற சிறுமியை பாலியல் கொடுமை செய்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் தன் பெண் தோழியுடன் கடந்த ஏப்ரல்...

ஸ்டேடியத்தில் அமர்ந்து நீதா அம்பானி செய்த செயல் : வைரல் வீடியோ!!

0
மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 37வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் மே 7 ஆம் திகதி நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய மும்பை...