செய்திகள்

பேனர் வைக்கும் பிரச்னை : வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞர்!!

0
தேனாம்பேட்டையில் பேனர் வைத்த பிரச்னையில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் மதன். இவர் தனது நண்பர் மார்ட்டின் என்பவரின் திருமணத்திற்காக, அதே பகுதியில் பேனர்...

இளைஞரின் விபரீத ஆசை : தர்ம அடி போட்ட பொதுமக்கள்!!

0
பெண் போல உடை அணிந்து வேலூரில் இருந்து சென்னைக்கு பேருந்தில் வந்த இளைஞரை பொதுமக்கள் உதைத்தனர். வேலூர் மாவட்டம் எல்.ஐ.சி காலனியை சேர்ந்தவர் எபினேசன். இவர் வேலூரில் உள்ள தனியார் கலைக் கல்லூரி...

செத்தாலும் தமிழர்களை விடாமல் துரத்தும் அவலம்.. இந்தக் கொடுமையைப் பாருங்கள்!!

0
பிரேத பரிசோதனை முடிந்த ஒருவரின் உடலுக்கு, சலவை தொழிலாளி ஒருவர் சாக்கு தைக்கும் ஊசியால் தையல் போட்டு கொண்டு இருக்கிறார். எங்காவது இதுபோன்ற கூத்து நடக்குமா? நடக்கவே நடக்காது. தமிழ்நாட்டை தவிர வேறெங்கும்...

வேண்டுதலுக்காக அம்மன் முன்பு நாக்கை அறுத்துக் கொண்ட பெண்: அதிர்ச்சி சம்பவம்!!

0
இந்தியாவில் வேண்டுதலுக்காக பெண் ஒருவர் நாக்கை அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேசத்தின் தராஸ்மா பகுதியை சேர்ந்தவர் குத்தி தோமார், இவர் மொரேனா அருகே உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு தினமும் காலை,...

செல்பி எடுக்க முற்பட்டவரின் உயிரைப் பறிக்க முயன்ற கரடி : கொடூரமாக அடித்துக் கொன்ற மக்கள்!!

0
இந்தியாவில் கரடியுடன் செல்பி எடுக்க முற்பட்ட போது, அது தாக்க முற்பட்டதால், அவர் சிறிய அளவிலான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். ஒரிசாவில் 27 வயது மதிக்கத்தக்க நபர், கரடியின் அருகே செல்பி எடுக்க முற்பட்ட...

பேரன் வயது இளைஞருடன் காதல் : மீண்டும் இணையக் காத்திருக்கும் முதியவர்!

0
பிரித்தானியாவில் ஓரினச்சேர்க்கையால் ஈர்க்கப்பட்ட முன்னாள் பாதிரியார் ஒருவர், தன் காதல் மீண்டும் துளிர்விடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம்.முன்னாள் பாதிரியாரான Philip Clements(79), இணையத்தில் சந்தித்த Florin Marin(24)ஐ என்பவரை ஓரினச்சேர்க்கைத் திருமணங்களை அனுமதிக்காத...

சோகமாக முடிந்த தேனிலவு: பரிதாபமாக உயிரிழந்த புதுமாப்பிள்ளை : மனைவிக்கு ஏற்பட்ட நிலை!

0
இந்தியாவில் தேனிலவுக்கு மனைவியுடன் சென்ற புதுமாப்பிள்ளை ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுடெல்லியை சேர்ந்தவர் ரோஷன் சிங். இவருக்கும் பன் சிகா என்ற பெண்ணுக்கும் சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் புதுமணதம்பதிகள்...

உண்மைக்கு வந்த சோதனை…. காதலனால் 119 முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட திருநங்கை!

0
ஆணாக இருந்து தான் பெண்ணாக மாறியதாக திருநங்கை உண்மையை கூறியதால், அவர் 119 முறை குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் Dwanya Hickerson. இவருக்கும் அங்கு நர்சாக பணிபுரிந்து...

வலிக்கிறது வேண்டாமென்று கதறிய மகள்: சிந்திக்காமல் சீரழித்த தந்தை!

0
இந்தியா ஹைதராபாத்தில், கணவனை இழந்த ஷில்பா என்ற பெண் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவரின் முன்னாள் கணவனுக்கும் அந்த பெண்ணுக்கும் ஒரு பெண் குழந்தை இருந்தது.தற்போது...

8 வருடங்களுக்கு பின் முதன் முறையாக சிரித்த பெண்: வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது என உருக்கம்!

0
ஆப்பிரிக்காவில் 27 வயது பெண் ஒருவர் 8 வருடங்களுக்கு பின் சிரித்துள்ளார், நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார். மத்திய ஆப்பிரிக்காவின் Cameroon பகுதியில் வாழ்ந்து வருபவர் Yaya. 27 வயதான இவருக்கு...