செய்திகள்

உலகின் முக்கிய தீவுகள் காணாமல் போகும்: ஆய்வாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

0
பெருவெள்ளம், கடல் நீர் மட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளால் அடுத்த 30 ஆண்டுகளில் உலகின் முக்கிய தீவுகள் அனைத்தும் காணாமல் போகும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீப காலமாக ஏற்பட்டுள்ள திடீர் வானிலை...

வழக்கத்திற்கு மாறாக பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய பிரித்தானிய ராணி!!

0
பிரித்தானியாவின் ராணியான இரண்டாம் எலிசபெத், தனது 92வது பிறந்த நாளை வழக்கத்திற்கு மாறாக கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.பிரித்தானியாவில் இரண்டாம் எலிசபெத் 66 ஆண்டுகளாக ராணியாக உள்ளார். இதன்மூலம் உலகின் மிக வயதான, நீண்ட காலம்...

பாலியல் வழக்கில் பிரபல சாமியார் குற்றவாளி: கண்ணீர் சிந்திய சிறுமியின் தந்தை!!

0
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.மத்தியப்பிரதேசம் சிந்த்வாரா பகுதியில் ஆசிரமம் நடத்திவருபவர் சாமியார் ஆசாராம் பாபு. கடந்த...

மனிதக் கலங்களினுள் புதிய வகை DNA: உறுதிப்படுத்தினர் விஞ்ஞானிகள்!!

0
இதுவரை கண்டறியப்பட்டிராத புதிய வகை DNA (மரபணு) வகை ஒன்று மனிதக் கலங்களினுள் இருப்பதனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.சிக்கல் தன்மை வாய்ந்ததும், சமச்சீர் வடிவம் உடையதுமான இம் மரபணு ஆனது இரட்டை சுருள் வடிவமைப்பில்...

யுரேனஸ் கிரகத்திலிருந்து வெளிவரும் பயங்கர மணம்: காரணம் கண்டுபிடிப்பு!

0
யுரேனஸ் கிரகத்திலுள்ள முகில்களை ஆய்வுக்கு உட்படுத்திய சந்தர்ப்பத்தில் அவற்றிலிருந்து பயங்கர மணம் வெளியேறுவதை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இதற்கான காரணம் தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்ச்சி செய்த போது முகில்களில் காணப்படும் ஹைட்ரஜன் சல்பைட் வாயுவே காரணம்...

ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து கொலைகள்: கேரளாவை உலுக்கிய தாயின் வெறிச்செயல்!!

0
கேரளாவில் ஒரு குடும்பத்தில் நடந்த அடுத்தடுத்த கொலையில் தொடர்புடைய சௌமியா என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.கண்ணூரை சேர்ந்த சௌமியா (27) என்பவர் தனது குடும்பத்தினருக்கு பல மாதங்களாக விஷம் கலந்துகொடுத்து அவர்களை கொலை...

தந்தை வயதுடைய நபர் மீது காதல் : 17 வயது சிறுமி செய்த மோசமான செயல்!!

0
பிரித்தானியாவை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு 44 வயதான அமெரிக்கருடன் காதல் ஏற்பட்ட நிலையில், அதற்கு முன்னர் காதலித்த இளைஞரை அதிரடியாக பிரிந்துள்ளார். பிரட்போர்ட் நகரை சேர்ந்தவர் அவலோன் கார்வி (17). இவர் ஒரு...

தாலி கட்டும் நேரத்தில் நடந்த நிஜ சம்பவம்!!

0
உத்திரபிரதேசத்தில் 24 வயது நபர் ஒருவர் தனது காதலிக்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில் தாலி கட்டும் நேத்தில் ஹீரோ போல் என்ட்ரி கொடுத்துள்ளார்.மணவறையில் மணமகன் மற்றும் மணப்பெண் அமர்ந்திருந்தனர். தாலி கட்டநேரம் ஆகிவிட்டதால்...

சொந்த மகளையே தாயாக்கிய இரக்கமற்ற தந்தை: தாய் எடுத்த துணிச்சல் முடிவால் கிடைத்த தண்டனை!!

0
தமிழகத்தில் மன வளர்ச்சி குன்றிய மகளை துஷ்பிரயோகம் செய்து தாயாக்கிய தந்தைக்கு நான்கு ஆயுள் தண்டை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் சிவக் கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன்(50). பெயிண்டராக இவருக்கு...

மூன்றாவது குழந்தைக்கு ஏங்கிய டயானா: உயிருடன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்?

0
அளவில் புகழ் பெற்றாலும் பிரித்தானிய இளவரசி டயானாவின் வாழ்க்கையின் பெரும்பகுதி ஏமாற்றத்திலேயே கழிந்தது.ஒரு நல்ல மண வாழ்க்கையை எதிர்பார்த்து வந்த அவருக்கு மண வாழ்க்கை ஏமாற்றத்தைத்தான் அளித்தது.ஒரு நல்ல கணவனுக்காக ஏங்கிய அவருக்கு...