மீண்டும் குழந்தையாக பிறக்கும் 14 ஆண்டுக்கு முன் இறந்த பெண்: ஸ்கேனில் தெரிந்த ஆச்சரியம்!!
பிரித்தானியாவில் கற்பமாக இருக்கும் பெண் ஒருவரின் வயிற்றில் இறந்த பாட்டி தெரிந்ததால், குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.பிரித்தானியாவின் Merseyside பகுதியில் உள்ள Knowsley கிராமத்தைச் சேர்ந்த தம்பதி Michael-Stephanie Jackson.
Michael திருமணம் செய்வதற்கு...
திருமணத்திற்கு பிறகு அதிகரிக்க போகும் பிரித்தானிய இளவரசர் ஹரியின் சொத்து மதிப்பு: எவ்வளவு தெரியுமா?
பிரித்தானிய இளவரசர் ஹரியின் சொத்து மதிப்பு, மெர்க்கலை திருமணம் செய்துகொண்ட பின்னர் 30 மில்லியன் டொலராக அதிகரிக்கவுள்ளது.தற்போதைக்கு இளவரசர் ஹரியின் சொத்து மதிப்பு 25 மில்லியன் டொலர் ஆகும். மெகன் மெர்க்கல் தனது...
கால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமி: பிரித்தானிய மருத்துவர்களின் வித்தியாசமான சிகிச்சை!!
பிரித்தானியாவில் 7 வயது சிறுமி ஒருவருக்கு கால் பகுதியில் வித்தியாசமான முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.லண்டனைச் சேர்ந்த 7 வயது சிறுமி எமிலியா. ஒரு வருடத்திற்கு முன்பு, இவருக்கு கால் எலும்புகளுக்கு அருகே...
பிறந்து 2 நிமிடமே ஆன குழந்தைக்கு பெற்றோர் செய்த காரியம்!
இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை என்பது கட்டாயம் என்றும், ஆதார் அட்டையை அனைத்து முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இருப்பினும் இன்னும் பலர் ஆதார் அட்டையை...
வெளிநாட்டில் மனைவியை கொன்று புதைத்து கேரளாவுக்கு தப்பிய கணவன்: அதிர்ச்சி சம்பவம்!!
சார்ஜாவில் மனைவியை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்துவிட்டு கேரளாவுக்கு தப்பி சென்ற கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது சகோதரியை தேடி சார்ஜாவுக்கு சென்ற நிலையில் சகோதரியின் வீடு...
தாயின் தவறான நடத்தையால் கர்ப்பமான சிறுமி!!
சென்னையில் 12 வயது பள்ளி மாணவி கர்ப்பமாகியுள்ளதற்கு தனது தாயே காரணமாக அமைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருநின்றவூரில் கடை வைத்திருக்கும் ரேணுகா தேவிக்கும், ஆட்டோ ஓட்டுநர் பரமசிவம் என்பவருக்கும் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது.இவர்களின் பழக்கத்தின்...
விமானியின் பிடிவாதம்: பறக்கும் விமானத்தில் உயிரிழந்த புதுமணப்பெண்!!
அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு அவதிப்பட்ட இளம்பெண் விமானியின் பிடிவாதத்தால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் குடியிருக்கும் 25 வயதான பிரிட்டானி ஆஸ்வெல் தமது கணவர் கோரியுடன்...
வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர் தெருவோரத்தில்! சோகமான உண்மை சம்பவத்தின் பின்னணி!!
இந்தியாவில் முகநூல் பதிவு ஒன்றின் மூலம் வீடின்றி தெருவில் படுத்து வாழ்ந்த தாத்தா ஒருவருக்கு வீடு கிடைத்துள்ளது.சமூக வலைத்தளம் மூலம் ஏற்பட்ட நெகிழ்ச்சியான நிகழ்வின் முழு பதிவு இதோ,
தெருவோரம் வாழ்ந்த இந்த தாத்தா...
லண்டனில் அதிர்ச்சி சம்பவம்: ரயில் விபத்தில் சிக்கியவர் மீது ஏறி இறங்கிய 300 ரயில்கள்!
லண்டனில் டியூப் சேவை ரயிலில் அடிபட்டு விபத்தில் சிக்கியவரின் உடலை மீட்கஅதிகாரிகள் 14 மணி நேரம் தாமதித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரிகளின் மெத்தனத்தால் குறித்த நபரின் உடல் மீது சுமார் 300 ரயில்கள்...
மிட்டாய் வாங்கித் தருவதாக 5 வயது சிறுமிக்கு நடந்த மீண்டுமொரு அவலம்!!
ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் 9 வயது சிறுமி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அதேபோல், உத்தரப்பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்.ல்.ஏ உள்ளிட்ட 5 பேரால் சிறுமி ஒருவர்...