செய்திகள்

பில்லி சூனியத்தை தடுக்க தன்னை தானே எரித்துக் கொள்ளும் சாமியார்… திகில் காட்சியில் கடைசியில் நிகழ்ந்தது என்ன?

0
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்பது சித்தர்கள் வாக்கு கூறியுள்ளார். தைரியசாலிகளை எதுவும் நெருங்குவதில்லை.இன்றைக்கு பல திரைப்படங்களும், தொலைக்காட்சி சீரியல்களும், பில்லி, சூனியம், செய்வினையை வைத்து ஓட்டிக்கொண்டுள்ளன. மாந்திரிக முறைகள் பெரும்பாலும் ஒரு...

தந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற மகள்: வசமாக சிக்கியது எப்படி?

0
தமிழகத்தில் தகாத உறவை கண்டித்த தந்தையை மகளே விஷம் வைத்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது.ராமநாதபுரம் சிக்கல் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா(வயது 52), ஆரோக்கியமாக இருந்த கருப்பையா இரு நாட்களுக்கு முன் திடீரென காலமானார். இதனால்...

கணவர் கண்முன்னே பலியான தாய், மகள்: நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்!!

0
தமிழகத்தில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், தனது குழந்தையுடன் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி(35). இவரது...

மூளைச்சாவு அடைந்த சிறுவனின் தற்போதைய நிலை! நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

0
இரண்டு ஆண்டுகளுக்குமுன் பைக் விபத்தொன்றில் தூக்கி வீசப்பட்டு மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்களால் கைவிடப்பட்ட Taylor Reid என்னும் சிறுவன் மீண்டும் புன்னகைக்க தொடங்கியிருக்கும் அற்புதம் பிரித்தானியாவில் நடந்தேறியுள்ளது. அவன் பிழைக்க மாட்டான் என்று கூறி...

புகையிரத்துடன் பாடசாலை பஸ் மோதியதில் 13 சிறுவர்கள் பலி!!

0
இந்தியாவின் உத்தர பிரதேசத்திலுள்ள குஷிநகர் பகுதியில் ரயிலுடன் பாடசாலை பஸ் மோதியதில் 13 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை பஸ், ரயில்...

திருமணப் பரிசாக வெடிகுண்டு அனுப்பி கொலை செய்த நபர் : வெளியான பின்னணித் தகவல்!!

0
இந்திய மாநிலம் ஒடிசாவில் திருமண பரிசாக வெடிகுண்டு அனுப்பிய விவகாரத்தில்கல்லூரி பேராசிரியர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் மணமகன் கொல்லப்பட்டுள்ளதுடன் மணப்பெண் படுகாயமடைந்தார். கைது...

மனைவி சொன்ன ஒரு வார்த்தை : ஆத்திரத்தில் அம்மிக்கல்லை தூக்கிபோட்டுக் கொன்ற கணவன்!!

0
மது குடிப்பதைத் தட்டிக்கேட்ட மனைவியை அம்மிக்கல்லால் கொலை செய்த கணவனைப் பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் அப்துல் ஜாபர். இவர் மனைவி முபாரக் பேகம். குடிப்பழக்கத்துக்கு அடிமையான அப்துல் தினமும்...

பாடகியாக அறிமுகமாகியுள்ள சூர்யாவின் தங்கை!!

0
கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தின் மூலம் நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா சினிமாவில் பாடகியாக அறிமுகமாகியிருக்கிறார். கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்திருக்கும்...

பிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம்: பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!

0
பிரித்தானியாவின் கீல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், நிலக்கரியை விட கருப்பான கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி மூலம் இந்த கிரகத்தை கண்டறிந்துள்ளனர். இந்த கிரகம் பூமியிலிருந்து 470 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாக...

வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் ரோபோ: ரஷ்ய தொழிற்நுட்ப திட்டம்!!

0
ரஷ்யாவில் போன் ,மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்டை கண்டுபிடித்துள்ளனர்.2017 ஆம் ஆண்டில் நேர்முகத் தேர்வு செய்வதற்கு ரோபோட் ஒன்றைக் கண்டுபிடித்த ரஷ்ய விஞ்ஞானிகள் அதற்கு "வேரா " எனவும் பெயரிட்டனர். ப்ரோக்ராம் செய்யப்பட்டபடி...