செய்திகள்

ஹரியானாவில் சிறுமியைக் கொன்று கால்வாயில் வீசிய அதிர்ச்சி சம்பவம்!!

0
ஹரியானா மாநிலம் சமரகோபால்பூரில் 7 வயது சிறுமியின் சடலம் ஒன்று கால்வாயில் கிடந்துள்ளது.காஷ்மீர் ஆஷிபா மற்றும் சூரத் நகரில் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட அதிர்வு அடங்குமுன் மேலும் ஒரு சிறுமியைக்...

தம்பியின் 3 வயது பெண் குழந்தை… மகள் என்றும் பாராமல் பெரியப்பா அரங்கேற்றிய அசிங்கம்!!

0
நாட்டில் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக சிறுமிகள் பெருமளவில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி புனிதா. இவர்களுக்கு 3...

ஆண் குழந்தை பிறக்காததால் மனைவிக்கு கணவன் செய்த கொடுரம்!!

0
ஆண் குழந்தை பிறக்காததால் தனது மனைவியை கணவன் தீவைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் அருகே பல்சூந்த் பகுதியில் நடந்துள்ளது. கோபால் கிருஷ்ணன் ரனேஜா. இவரது மனைவி தேவயானி(29). இவர்களுக்கு...

3 வயதில் திருமணம்… எனக்கும் எனது அம்மாவுக்கும் ஒரே கணவர்: உண்மை சம்பவம்!!

0
வங்கதேசத்தில் உள்ள Mandi பழங்குடியினத்தை சேர்ந்த விதவை பெண்களும், அவர்களுக்கு பிறந்த மகளும் ஒரே ஆணையே திருமணம் செய்து கொள்ளும் வழக்கத்தை பராம்பரியமாக பின்பற்றி வருகின்றனர்.இந்த திருமண முறையால் பாதிக்கப்பட்ட Orola Dalbot...

100 கோடிக்கு அதிபதி: துறவியாக மாறிய கோடீஸ்வரர்!!

0
இந்தியாவில் கோடீஸ்வர வாழ்க்கையை விட்டு 24 வயது இளைஞன் ஒருவர் சமண துறவியாக மாறியுள்ளார்.மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்தவர் மோக்சேஷ், சார்ட்டட் அக்கவுண்ட் படித்துள்ள அவர் பிரபல ஆடிட்டராக இருந்து வந்தார். தொழிலதிபர்களான இவரது...

வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்ட சிறுவன்: மருத்துவரின் வித்தியாசமான சிகிச்சையால் எழுந்த சர்ச்சை!!

0
கனடாவில் நாய்கடியால் பாதிக்கப்பட்ட சிறுவனை, மருத்துவர் ஒருவர் வெறிநாயின் உமிழ்நீரைக் கொண்டு குணப்படுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கனடாவைச் சேர்ந்த ஜோனா என்ற 4 வயது சிறுவன் நாய்கடியால் பாதிக்கப்பட்டிருந்தான். இதனால், அவனின் நடவடிக்கைகளில்...

காதலனின் மனைவியை கொல்ல கூலிப்படை: இளம்பெண் சிக்கியது எப்படி?

0
காதலரின் மனைவியை கொலை செய்ய கூலிப்படையை ஏற்பாடு செய்த கேரள செவிலியர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.கேரளாவை சேர்ந்தவர் டினா ஜோன்ஸ் (31), இவர் அமெரிக்காவில் உள்ள லயோலா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் செவிலியராக...

அன்று மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்றவரின் இன்றைய நிலை என்ன?

0
ஒடிசா மாநிலத்தில் இறந்துபோன மனைவியின் உடலை எடுத்து செல்வதற்கு மருத்துவமனை ஆம்புலன்ஸ் தராத காரணத்தால், தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்தவர் இன்று நல்ல வசதி...

அதற்கு அடிமையாகிய மனைவி… ஈவு இரக்கமின்றி கொலை செய்த கணவன்!!

0
டெல்லி அருகேயுள்ள கூர்கான் என்ற பகுதியில் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் பைத்தியமாக இருந்த மனைவியை அவரது கணவரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கூர்கானில் ஹரி ஓம் என்பவரின் மனைவி 32...

இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட குண்டுகள்: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!!

0
ஜேர்மனியில் இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட வெடிக்காத குண்டுகளை செயலிழக்க வைப்பதற்காக, பெர்லின் நகரில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். கடந்த 1944ஆம் ஆண்டு, ஜேர்மனி - பிரித்தானியா இடையே நடந்த இரண்டாம் உலகப்...