செய்திகள்

பிரித்தானியா பாராளுமன்றத்தில் சிறுமி ஆஷிபாவுக்காக ஒலித்த குரல் : அரசு என்ன சொன்னது தெரியுமா?

0
இந்தியாவில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஆஷிபா குறித்து பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி பிரித்தானியா பாரளுமன்றத்தில் பேசியுள்ளார்.இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள கத்துவா பகுதியில்...

லண்டனில் வீட்டில் தனியாக இருந்த பெண் குத்திக்கொலை!

0
லண்டனில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Brixton பகுதியில் இருக்கும் 1 மில்லியன் மதிப்புள்ள வீட்டில் 38 வயது மதிக்கத்தக்க Samantha...

50 வயதில் காதல் திருமணம் செய்து கொண்ட மூன்று பிள்ளைகளின் தாய்!

0
50 வயதான விதவை பெண்ணொருவர் மூன்று பிள்ளைகளுக்கு தாயாக உள்ள நிலையில் நபர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.இது ஒரு உணர்ச்சிபூர்வமான திருமணம் ஆகும், இது குறித்து கோமாலா என்ற அந்த...

புயலில் சிக்கிய விமானம் : சாகப் போவதாக குறுந்தகவல் அனுப்பிய பயணிகளின் திக் திக் நிமிடம்!

0
சவுத்வெஸ்ட் ஏர்லைன் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புயலில் சிக்கியதால், விமானத்தில் இருந்த பயணிகள் தங்கள் குடும்பத்தினருக்கு விமானம் மோதப் போகிறது என்று தகவல் அனுப்பியதாக கூறியுள்ளனர்.அமெரிக்காவின் Fort Lauderdale பகுதியிலிருந்து New Orleans-க்கு...

நாசாவின் கண்ணில் மண்ணைத் தூவி பூமியை நெருங்கிச் சென்ற இராட்சத விண்கல்!!

0
அண்டவெளியில் பயணிக்கும் விண்கற்கள் தொடர்பில் விண்வெளி ஆய்வு நிலையங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்து வருகின்றன.இக் கற்கள் பூமியைத் தாக்கலாம் என்பதனால் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஏற்கனவே நாசா நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்ததுடன்...

மனைவியுடன் சண்டைபோட்ட காதலியை 11 துண்டுகளாக வெட்டிய காதலன்!!

0
சூரத் மாநிலத்தில் தனது மனைவியுடன் அடிக்கடி சண்டைபோட்டு பணம் கேட்டு மிரட்டிய தனது காதலியை கொலை செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.சம்பவம் நடைபெற்ற அன்று, ஷேக் தனது காதலி சுலேக்காவை வீட்டுக்கு...

நடுரோட்டில் காதலியின் கழுத்தை வெட்ட முயன்ற காதலன்!!

0
தமிழகத்தில் இரண்டுமாதமாக பேசாமல் இருந்த காதலியின் கழுத்தை காதலன் அறுக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் ரேணுகா(17), இவர் தன்னுடைய பள்ளி காலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த...

ஜேர்மனியில் நாய்க்கு மரண தண்டனை!

0
ஜேர்மனியில் தன்னை வளர்த்த இருவரையுமே வெறிக்கொண்டு தாக்கிக் கொன்ற வழக்கில் CHIKO எனும் நாய்க்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.ஜேர்மனியில் போர்க்குணம் உள்ள நாய் வகைகள் சில சமயம், அதன் உரிமையாளரையோ பாதுகாப்பவரையோ தாக்கி விடுகிற...

இந்த மீனை ஒருவர் சாப்பிட்டால் அவரது சந்ததியே பலியாகுமாம்!

0
பத்து வருடங்களுக்கு முன்பு வரை இந்த மீனை நாம் அறிந்திருக்க மாட்டோம். இது மொய்மீன், பூ விரால், தேளிவிரால் என ஊருக்கு ஊர் வெவ்வேறு பெயர்களில் வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது.ஆனால் உண்மையில் இது...

பிரித்தானியாவில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை!

0
பிரித்தானியாவின் Wolverhampton பகுதியிலுள்ள பூங்கா ஒன்றில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட 14 வயது சிறுமி Viktorija Sokolova பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.அவளை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொலை செய்ததாக 16 வயது சிறுவன் ஒருவன்...