செய்திகள்

சிறிய விடயத்தால் ஏற்பட்ட பிரச்சனை: ஒன்றாக உயிரை விட்ட இளம் தம்பதி!!

0
திருமணத்துக்கு பின்னர் கல்லூரிக்கு அனுப்ப மறுத்ததால் பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் பொலிசுக்கு பயந்து கணவரும் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.தமிழ்நாட்டின் பழனியை சேர்ந்தவர் நடராஜ் (33). இவருக்கும் கவுதமி (22) என்ற...

ஏப்ரல் 23ஆம் திகதி உலக அழிவு ஆரம்பம்!? அதிர வைத்துள்ள ஆதாரம்!!

0
ஏப்ரல் 23 இல் உலக அழிவுக்கான தொடக்கமா?"அட போங்கபா... அரச்ச மாவையே அரச்சுட்டு""இன்னும் எத்தனை பேரு இப்படிக் கெளம்பிருக்கீங்க?""உங்களுக்கு வேற பொழப்பே இல்லையா...?"இதுபோன்ற கேள்விகள் கேட்பது புரிகிறது. இந்தச் சதிக்கோட்பாட்டாளர்கள் சும்மா இருந்தால்...

அனைத்திற்கும் அவர்தான் காரணம்: ஐபிஎல் தொடர் தோல்விகளால் குமுறும் ரோகித் ஷர்மா!!

0
ஜேசன் ராய் எங்களிடம் இருந்து வெற்றியை பறித்து விட்டார் என மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் சர்மா வேதனை தெரிவித்துள்ளார்.மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள்...

பார்வையாளர்களுக்கு தடை.காலவரையின்றி இழுத்து மூடப்பட்ட ஈபிள் டவர்!!

0
பாரிஸின் பிரபலமான சுற்றுலா மையமாக விளங்கும் ஈபிள் டவர் பாதுகாப்பு அதிகாரிகளின் வேலைநிறுத்தம் காரணமாக காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த கோபுரத்தின் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ள பைபோலஸ் என்ற தனியார் நிறுவனம் கோபுரத்தில் பணியாற்றும்...

மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்: சிறுமி ஆஷிபாவின் பெண் வழக்கறிஞர் உறுதி!!

0
ஆஷிபாவின் வழக்கிலிருந்து தான் விலக வேண்டும் என பார் கவுன்சில் தலைவர் மிரட்டுவதாக வழக்கறிஞர் தீபிகா ராஜவத் குற்றஞ்சாட்டியுள்ளார்.ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த 8 வயது சிறுமியான ஆஷிபா எட்டு பேர் கொண்ட...

மீண்டும் பிறந்துவிட்டாள் ஆஷிபா: கேரளா நபருக்கு குவியும் பாராட்டு!!

0
காஷ்மீரில் மிக கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆஷிபாவின் பெயரை தனது மகளுக்கு சூட்டியுள்ளார் கேரள பத்திரிக்கையாளர்.காஷ்மீரின் கத்துவா பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி ஆஷிபா, பொலிஸ் அதிகாரி...

தமிழ் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரித்தானிய போதகர் கைது

0
பிரித்தானியாவை சேர்ந்த கிறிஸ்தவ போதகர் ஒருவர் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதரவற்றோர் இல்லத்திலிருந்த 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சின்னம்மாள்புரத்தில் ’கிரேல் டிரஸ்ட்’ என்ற...

13 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட 42 வயதான நபர்

0
இந்தியாவில் 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண்டுக்கு மேலாக அவரை துன்புறுத்தி வந்த 42 வயதான நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.புதுடெல்லியை சேர்ந்த 42 வயதான நபர் ஆட்டோ...

மனைவியை தனது தம்பிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்!!

0
இந்தியாவில் மனைவியை தனது தம்பிக்கு திருமணம் செய்து வைத்த கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலத்தின் பகல்பூரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. பவன் கோஸ்வானி என்பவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு...

சிறுமி ஆஷிபா கொலை வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்திய அந்த புகைப்படம் !

0
சிறுமி ஆஷிபா வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆதாரங்களாக கருதப்பட்ட அனைத்து புகைபடங்களும் அழிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் வைத்து தான் ஆஷிபா வழக்கில் உண்மை கண்டுபிடிக்கப்பட்டது.கஷ்மீர் மாநிலத்தை...