பிரபல பாடகர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு!!
பஞ்சாப்பில் பிரபல பாடகரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.நேற்றிரவு பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, பஞ்சாப்பை சேர்ந்த பாடகர் பர்மிஷ் வெர்மா மற்றும் அவரது நண்பரை...
மூன்று மனைவிகள்… 4 லட்சம் வருமானம்: ராஜ வாழ்க்கை வாழும் பிச்சைக்காரர்!!
இந்தியாவில் ரயில் நிலையத்தில் பிச்சையெடுத்து கொண்டே வேறு தொழில்களும் செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நபரின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சக்ராத்பூரில் பிச்சையெடுத்து வருபவர் சோட்டு பராக் (40). மாற்றுதிறனாளியான இவருக்கு...
சிரியாவில் தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய உலக நாடுகள்!!
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் சிரியா மீது இன்று அதிகாலை முதல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன.பல வருடங்களாக சிரியாவை பகடைக்காயாக பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே...
மனித வடிவ ரோபோவை உருவாக்கி ஜப்பான் பொறியாளர் சாதனை!!
ஜப்பானை சேர்ந்த பொறியாளர் திரைப்படஙகளில் படங்களில் வருவதை போன்று நடக்கும் வகையிலான ராட்சத மனித வடிவ ரோபோக்களை உருவாக்கி அசத்தி உள்ளார்.
Masaaki Nagumo எனும் பொறியாளர் உருவாக்கிய இந்த ரோபோ 28 அடி...
பரிசு கொடுத்ததால் பிரிந்த சென்ற காதலி!!
தனது காதலிக்கு வழங்கிய சர்ச்சைக்குரிய பரிசொன்றால் அவரை பிரிய வேண்டிய நிலைக்குள்ளான காதலன் ஒருவன் தனது சோகத்தை அனைவருடனும் பகிருந்துள்ளார்.சிட்னியைச் சேர்ந்த எரிக், என்ற நபர் தனது காதலிக்கு 10,000 டொலர்கள் பெறுமதியான...
15-வயது கனடிய பெண்ணிற்கு கிடைத்த அதிஷ்டம்!
பீற்றபொறோ, ஒன்ராறியோ--15-வயதுடைய ஒன்ராறியோ தெற்கை சேர்ந்த பெண் ஒருவர் தொண்டு பணிக்கான அதிக மதிப்பெண்கள் பெற்று இளவரசர் ஹரி மற்றும் மெகன் மார்க்லெ திருமணத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளார்.
வெயித் டிக்கின்சன், டயானா விருது...
இலங்கையர்களை நெகிழ வைத்த உயிருக்கு போராடிய மகள்! அழகிய சிறுமிக்கு நடந்தது என்ன?
இலங்கையில் பேஸ்புக் நண்பர்களின் உதவியின் மூலம் சிறுமி ஒருவர் உயிர் தப்பிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நான்கு வயதான டெனாரா மிஹேலி என்ற சிறுமிக்கு சத்திர சிகிச்சை மூலம் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
சத்திர...
தந்தை- மகள் தகாத உறவால் பிறந்த குழந்தை: அனைவரையும் கொன்ற அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவில் பெற்ற மகளுடன் உறவு வைத்து தந்தை குழந்தை பெற்ற நிலையில் மொத்த குடும்பத்தையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஸ்டீவன் ப்ளாடில் (43) என்பவர் அல்யிசா என்ற தனது மனைவியுடன் வசித்து...
கர்ப்பிணி மனைவியை கொன்று சூட்கேசில் அடைத்து வைத்த கணவன்: அதிர்ச்சி சம்பவம்
வரதட்சணைக் கொடுமையால், கர்ப்பிணி மனைவியை கணவரே கொலை செய்து சூட்கேஸில் அடைத்து வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவைச் சேர்ந்தவர் சிவம், இவர் மனைவி மாலா (23).
இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்...
உயிர் பிரியும் போது உருக்கமாக தாயிடம் அன்பை வெளிப்படுத்திய சிறுவன்
அமெரிக்காவில் நிறுத்தப்பட்டிருந்த காரின் இருக்கைகு இடையே சிக்கி 16 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் மடிசான்வில்லே பகுதியில் இயங்கி வந்த பள்ளியில்...