மயக்க மருந்து கொடுத்தால் நடப்பதே தெரியாது! காப்பகத்திலிருந்து தப்பிய இரண்டு பெண்கள் கண்ணீர்!!
தமிழகத்தில் காப்பகத்தில் எங்களை அடித்து துன்புறுத்துவார்கள் என்று காப்பகத்திலிருந்து தப்பிய பெண்கள் கண்ணீர் மல்க கூறியதைக் கேட்டு கிராம மக்கள் வேதனையடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பெண்கள் காப்பகம் ஒன்று உள்ளது. கடந்த...
அன்று ஹொட்டல்களில் மேஜைகளை சுத்தம் செய்தவர்! இன்று ரூ.85 லட்சத்துக்கு ஏலம் போனார்!!
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் உள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர் குல்வந்த் கேஜ்ரோலியா பெங்களூரு அணி சார்பில் ரூ.85 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு, இளம்...
மன்னித்து விடு ஆஷிபா… இது இரக்கமுள்ள நாடுதானா? கொந்தளித்த இந்திய பிரபலங்கள்!!
ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபா என்ற முஸ்லீம் சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக கற்பழித்து கொலை செய்துள்ளது ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கேட்டு,...
8 வயது சிறுமி ஆஷிபா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை: அதிர்ச்சி சம்பவம்!!
இந்தியாவில் 8 வயது சிறுமியை பொலிஸ் உட்பட 8 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த...
பிறக்கும் முன்பே குழந்தையை தத்துக்கொடுத்த பெண் : மனதை நெகிழ வைக்கும் சம்பவம்!!
தான் கர்ப்பிணியாக இருக்கும் போதே தனது குழந்தையை தத்துக் கொடுத்துவிட்டு குழந்தை பிறந்தபின் அதைப் பிரிய மனமில்லாத தாய் தத்தெடுத்த தாயுடனேயே சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார்.
அமெரிக்காவில் Atlantaவிலிருந்து Raleigh செல்லும் அந்த...
டீ கடையில் வேலை பார்க்கும் தங்க மங்கை
மரத்தான் போட்டியில் தங்கம் வென்ற கோயம்புத்தூரை சேர்ந்த கலியமணி இப்போது குடும்பத்தைக் காப்பாற்ற டீக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
41 கிமீ மராத்தன்களில் பங்குபெற்ற தமிழ்நாட்டின் மாநில அளவிலான ஓட்டப்பந்தய வீரர், நான்கு...
11 லட்சம் மதிப்புள்ள அரியவகை கூழாங்கல் திருடிய பாட்டி: பொலிஸ் வலைவீச்சு!!
கனடாவில் நடைபெற்ற கண்காட்சியில் பெண்ணொருவர் ரூ. 11 லட்சம் மதிப்புள்ள கூழாங்கல் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் டொரோண்டோ நகரில் உள்ள கார்டினர் மியூசியத்தில் பிரபல கலைஞர் யோகோ ஒன் தலைமையில்...
இந்திய தொழிலதிபருக்கு 500 ஆண்டுகள் சிறை: துபாய் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
நிதி நிறுவனம் நடத்தி 1300 கோடி வரை மோசடி செய்த இந்திய தொழிலதிபருக்கு 500 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து துபாய் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
கோவா மாநிலத்தை சேர்ந்த சிட்னி லிமோஸ் மற்றும் ரியான்...
நடுக்கடலில் கைது செய்யப்பட்ட துபாய் இளவரசி!!
துபாய் இளவரசியை சர்வதேச ஒப்பந்தங்களை மீறி நடுக்கடலில் கைது செய்து அவரது விருப்பத்திற்கு மாறாக அவரது நாட்டிற்கு அனுப்பி வைத்ததாக இந்தியா மீது அரசு சாரா தொண்டு நிறுவனம் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.
ஐக்கிய...
புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை : ஸ்ரீ லீக்ஸ்!!
தெலுங்கு நடிகர் சங்கம் தனக்கு உறுப்பினர் அட்டை தர மறுப்பதாக ஐதராபாத்தில் உள்ள திரைப்பட வர்த்தகசபை அலுவலகம் எதிரில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி அதிர வைத்தார் நடிகை ஸ்ரீரெட்டி.
மேலும், தெலுங்கு திரையுலகில்...