செய்திகள்

கல்லறைகளில் இருந்து உடல் பாகங்களை கொள்ளையிடும் கும்பல்: அதிர்ச்சி காரணம்!!

0
பிலிப்பைன்ஸ் நாட்டில் கும்பல் ஒன்று கல்லறைகளில் இருந்து மனிதர்களின் உடல் பாகங்களை திருடி, அதில் இருந்து மாயமாகும் சக்தியை பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் Haring Bakal என அறியப்படும் இந்த கும்பல்...

30 பெண்களுடன் பிரபல தொழிலதிபர்… ஆதரவு தெரிவிக்கும் மனைவி!

0
அவுஸ்திரேலியாவின் பிரபல தொழிதிபர், தான் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதை தனது மனைவி ஆதரிக்கிறார் என பெருமையாக கூறுகிறார். மெல்போர்ன் நகரில் வசித்து வரும் Travers Beynon(46) மில்லியனாவார், இவர் தனது மனைவியுடன் $3.7million...

கள்ளகாதலனுக்காக கணவனை கொன்று நாடகமாடிய மனைவி!!

0
ஐதராபாத்தில் கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனைக் கொன்றுவிட்டு ஒன்றும் தெரியாதது போல் நடித்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்காதலால் ஏற்படும் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தவறான உறவிற்கு ஆசைப்பட்டு பலர் தங்களது...

பெண்ணின் உயிரைப் பறித்த எறும்பு…. அதிர வைக்கும் உண்மை சம்பவம்!!

0
சவுதி அரேபியா நாட்டில் வசிக்கும் இந்திய பெண் ஒருவர் விஷ எறும்பு கடித்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் அடூர் பகுதியை சேர்ந்த சூசி ஜெப்பி என்ற பெண், தனது குடும்பத்துடன் சவுதி...

இந்திய மூதாட்டியால் அவசரமாக மூடப்பட்ட அவுஸ்திரேலியா விமான நிலையம்!!

0
மும்பையிலிருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் சர்வதேச விமானநிலையத்தில் கருப்பு பையுடன் மூதாட்டி வந்துள்ளார். அந்த பையில் 'Bomb to Brisbane" என எழுதப்பட்டு இருந்த்து. இதை கண்ட பிரிஸ்பேன் விமான நிலைய அதிகாரிகள் மூதாட்டியை...

பிறந்த குழந்தைகளை பிரிட்ஜில் வைத்து கொடூரமாக கொலை செய்த தாய்!

0
ஜேர்மனியில் பிறந்த இரண்டு குழந்தைகளை பிளாஸ்டிக் பையில் அடைத்து பிரிட்ஜில் வைத்திருந்த தாய்க்கு நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கு தீர்ப்பளித்துள்ளது. ஜேர்மனியின் Benndorf பகுதியைச் சேர்ந்த 46 வயது மதிக்கத்தக்க பெண்...

3 ஆண்டுகளாகியும் ஒன்றும் இல்லையே! ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட இளம் தம்பதி!!

0
தமிழகத்தில் மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லாத காரணத்தினால் இளம் தம்பதி தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் கடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (35). சென்னையில் பணிபுரிந்து வரும்...

இலங்கைக்கு சென்ற அப்பாவை 27 வருடமாக தேடிய சிங்கப்பூர் மகள்: மனம் உருக வைத்த பேஸ்புக் பதிவு!!

0
சிங்கப்பூரில் தந்தையை பற்றிய தகவல் கிடைத்த போதும் அவரை பார்க்க முடியாமல் அவரது மகள் தவித்து வரும் சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைச் சேர்ந்தவர் Kanagasundaram Somasundaram(60). இவருக்கு விமலா என்ற மனைவியும்...

மனைவி செல்போனை தொடத் தடை: சவுதியில் புதிய சட்டத்தால் கணவர்கள் அதிர்ச்சி!!

0
மனைவிக்கு தெரியாமல் அவர்களது போனை எடுத்து சோதனை செய்யும் கணவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று சவுதி அரசு அறிவித்துள்ளது. சவுதி பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றதில்...

குனிந்து பார்க்க முடியவில்லையா? விரைவில் நினைத்து பார்க்க முடியாதளவு தொப்பை குறையும்!

0
அன்றாடம் உண்ணும் உணவில் ஒருசில உணவுகளை சேர்த்துக் கொள்வது மிகவும் இன்றியமையாதது. அதிலும் அதிகப்படியான எடையால் அவஸ்தைப்படுவோர், அதனைக் குறைப்பதற்கு உதவும் உணவுகளை அதிகம் உணவில் சேர்த்து வர வேண்டும். அப்படி உடல் எடையை...