செய்திகள்

தோல்வியில் முடிந்த தமிழனின் முதல் செயற்கைக்கோள் திட்டம் : இஸ்ரோ அறிவிப்பு!!

0
கடந்த 29ம் திகதி விண்வெளியில் ஏவப்பட்ட ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் - ஜிஎஸ்எல்வி F08 ராக்கெட் தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது தொலைத் தொடர்புக்கு உதவும் ஜிசாட்-6ஏ ரக அதிநவீன செயற்கைக்கோளை இந்திய விண்வெளி...

தண்ணீரை தங்கமாக கருதும் தீவு!!

0
“சாண்டா குரூஸ் டெல் ஐசோலேட்” என்று அழைக்கப்படும் இந்த தீவுதான் உலகிலேயே மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட தீவாகும். கொலம்பியாவின் கரீபியன் கடற்கரையோரத்தில் இருக்கும், ஒரு கால்பந்து மைதான அளவிளான இந்த தீவில்...

உலகளவில் அதிக கடனில் தவிக்கும் நாடுகள்!

0
ஒரு நாட்டின் தேசிய கடன் என்பது , மத்திய அரசு கடன் வாங்கிய மொத்த தொகை மற்றும் அதனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையைக் குறிப்பதாகும். இருப்பினும், ஒரு நாட்டின் தேசிய கடன் என்பது...

நடுரோட்டில் பற்றி எரிந்த பேருந்து: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 20 பேர் உடல் கருகி பலி

0
தாய்லாந்தில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 20 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் நேற்று நள்ளிரவு இரண்டு அடுக்கு பேருந்து ஒன்று, சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மியான்மர் எல்லைப்...

ஸ்மித், வார்னர் பற்றி அம்பலமானது மற்றொரு தகவல்

0
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித்தலைவர் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கண்ணீர்விட்டு மன்னிப்பு கோரியது, பார்ப்பவர்களுக்கு பரிதாபத்தை ஏற்படுத்தினாலும், அவர் இவ்வாறு செய்வது இது ஒன்றும் முதல் முறையல்ல என்று அவுஸ்திரேலிய...

தமிழ் மக்களின் பாசம் வியக்க வைக்கிறது: சென்னை அணி வீரர் உருக்கம்

0
தமிழ்மக்களின் பாசம் தன்னை வியக்க வைக்கிறது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 2018 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங் சென்னை...

தரையை துடைக்கும் வேலையில் இருந்து மத்திய அமைச்சர்: யார் இவர்?

0
பாஜக கட்சியின் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் தகவல் மற்றம் ஜவுளி அமைச்சராக இருக்கிறார். சினிமா நட்சத்திரமாக இருந்த இவர், 2003 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து, இன்று ஒரு அமைச்சராக பதவி வகிக்கிறார். இதற்கு...

வெளிநாட்டில் புகலிடம் கோரிய இலங்கை தமிழ் இளைஞன் அகால மரணம்!!

0
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் லோகேஸ்வரன் துரைசாமி அகால மரணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த 15ம் திகதி இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்கான...

கொழும்பில் இருந்து ரயிலில் சென்றவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

0
கொழும்பு - கோட்டையில் இருந்து கம்பஹா நோக்கி சென்ற ரயில் பயணி ஒருவர் 3360 ரூபா தண்டப் பணம் செலுத்தியுள்ளார். இந்த சம்பவம் கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. கொழும்பு நகரத்தில் உள்ள அலுவலகத்தில் சேவை செய்யும்...

ஆபாச திரைப்படங்கள் – முன்னிலையில் வகிக்கும் இலங்கை!!

0
உலகில் அதிகமான நீலப்படங்களை இணையத்தில் இணைத்த நாடாக இலங்கை காணப்படுவதாக கூகிள் அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது. கடந்த வருடத்தில் இந்த நிலை காணப்பட்டதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மென்பொருள் பொறியியலாளர் பெத்தும் புத்திக அறிவித்துள்ளார். இலங்கையர்களின் கணினி அறிவு...