செய்திகள்

பிரிட்டனின் இளவயது கவுன்சிலர் திடீர் மரணம்!!

0
மிட் டெவோன் மாவட்டம் Tiverton நகரசபையின் இளவயது பெண் கவுன்சிலரான கிளாரிசா ஸ்லேட் திடீரென மரணமடைந்துள்ளார். கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக Tiverton நகரசபைக்கு போட்டியிட்ட கிளாரிசா ஸ்லேட் 2015 ஆம் ஆண்டு தனது 18...

எல்லா சர்ச்சைக்கும் இதாங்க காரணம்: தமிழக வீரர் அஸ்வின் பளீர் பேட்டி!!

0
அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்மித் விவகாரம் குறித்து அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் ஸ்மித், வார்னர் மற்றும் பேன் கார்ப்ட் ஆகிய மூன்று வீரர்களுக்கும் ஐசிசி...

உடல் பருமனை குறைக்க லேகியம் சாப்பிட்ட இளைஞருக்கு நேர்ந்த சோகம்!!

0
சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த பிரதீப் என்ற 27 வயது இளைஞர், தான் 100கிலோ உடல் எடையுள்ளதை நினைத்து வருந்தியுள்ளார். இதனால் உடல் எடையை குறைக்க பல முயற்சிகள் மேற்கொண்டும் குறைக்க முடியாமல் போனது. இந்நிலையில்...

தந்தையை திருமணம் செய்யும் மகள்கள்… இந்த கொடுமை எங்கே தெரியுமா?

0
திருமணம் பற்றிய எதிர்ப்பார்ப்புகள் பொதுவாகவே நிறைய பேருக்கு இருக்கும். அந்தக் காலத்தில் அறிமுகமில்லாத ஒரு நபரை திருமணம் செய்து வைத்து விடுவார்கள் பெரியோர்கள். தற்போது காதல் திருமணம் என்று மனதுக்கு பிடித்த நபர்களை திருமணம்...

பாரில் ஆண் நண்பர்களுடன் மது குடித்த இளம்பெண்: வைரலாகும் புகைப்படம் !!

0
தமிழகத்தில் இளம்பெண்ணொருவர், தனது ஆண் நண்பர்களுடன் மதுபான விடுதிக்குள் அமர்ந்துள்ள காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு,...

கொடிய வி‌ஷம் கொண்ட பாம்புகள்.. ஒன்றுக்குமேல் ஒன்று ஊர்ந்து வெளிவந்த அதிர்ச்சி காட்சி!!

0
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திராநகரை சேர்ந்தவர் ஜானகிராமன் என்ற தொழிலாளி இன்று காலை தனது வீட்டின் பின்புறம் ஒரே இடத்தில் 100க்கும் மேற்பட்ட கொடிய வி‌ஷம் கொண்ட பாம்பு குட்டிகள் ஒன்றுக்கு மேல்...

பிணவறையில் கிடந்த இளம் செவிலியர் உடல்? விடிந்த பிறகு குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

0
புதுக்கோட்டை அருகே சக ஊழியர் முன்பு கடுமையான வார்த்தையால் மருத்துவர் திட்டியதால் மன உளைச்சலில் செவிலியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முத்துகுடா கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜா....

இரண்டு கோடி ரூபா நன்கொடை வழங்கிய இலங்கை வியாபாரி!!

0
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இலங்கை வியாபாரி ஒருவர் ரூ. 2 கோடி நன்கொடை வழங்கினார். ஏழுமலையானின் அன்ன தான அறக்கட்டளைக்கு இலங்கையைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத தேக்கு மர வியாபாரி புதன்கிழமை ரூ....

சிறுமி பாலியல் பலாத்காரம்: குற்றவாளிகளை நிர்வாணமாக ஊர்வலம் நடத்திய கிராம மக்கள்!!

0
வடகிழக்கு இந்தியாவில் உள்ள கிராமம் ஒன்றில் சிறுமியை பலாத்காரம் செய்த 2 இளைஞர்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு இந்தியாவில் உள்ள Yingkiong கிராமத்திலேயே இந்த அதிர்ச்சி சமபவம் நடந்துள்ளது. குறித்த...

கர்ப்பிணியை அடித்து துவைத்து மருத்துவமனைக்கு அனுப்பிய கணவர் – அதிர்ச்சிக் காரணம் !!

0
கேரளாவில் 4 மாத கர்ப்பிணியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை தாக்கிய அப்பெண்ணின் கணவன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான். கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அப்துல் ராஷித்(28). இவரது மனைவி ஜெரினா(24). இவர்களுக்கு திருமணமாகி 7...