செய்திகள்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை உலகை நோக்கி வரவுள்ள பேராபத்து!!

0
சீனாவின் விண்வெளி ஆய்வு மையம் சில நாட்களில் பூமியில் விழக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை அளவில் இந்த சீன விண்வெளி மையத்தின் துகள்கள் பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 30ஆம்...

கணவன் – மனைவிக்கு நேர்ந்த விபரீதம்! மாத்தறையை உலுக்கிய சம்பவம்!

0
இலங்கையின் தெற்கே மாத்தறை – கும்பல்கம பிரதேசத்தில் கணவன் மனைவி ஆகியோர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. குறித்த இருவரும் தூக்கிட்டு தற்கெலை செய்து கொண்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. குறித்த தம்பதி வசித்து வந்த வீட்டிலேயே...

ஐரோப்பாவின் சில பகுதிகளில் ஆரஞ்சு நிறத்தில் பனிமழை !!

0
ரஷ்யா, பல்கேரியா, ரோமானியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் ஆரஞ்சு நிறத்தில் பனிமழை பெய்துள்ளது. இது பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. வட ஆப்ரிக்காவில் உள்ள பாலைவனங்களில் ஏற்படும் மணல் புயலால் பரவும்...

இலங்கையில் உள்ள தமது தமிழ்த் தாயை தேடும் வெளிநாட்டுக் குழந்தைகள்!..

0
குழந்­தைகள் இல்­லாத நெதர்­லாந்தைச் சேர்ந்த தம்­ப­தி­யினர் 2010 ஆம் ஆண்டு இலங்கை வந்­த­போது இரண்டு மாத குழந்­தை­யாக இருந்த இரட்­டை­யர்­க­ளான ஆண் குழந்­தை­களை தத்­தெ­டுத்­துள்­ளனர். தற்­போது அந்த சிறு­வர்கள் தமிழ் பெண்­ம­ணி­யான தமது தாயாரை...

மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு செத்து மிதக்கும் மீன்கள்!!

0
மேட்டூர் அணையின் காவிரி ஆற்றில், கழிவு நீர் துர்நாற்றத்தால் செத்துமடியும் மீன்களுக்கு, அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று கூறப்படுகிறது. மேட்டூர் அணையின் காவிரியாற்றில் செல்லக்கூடிய தண்ணீரின் நிறம் பச்சை நிறத்தில் மாறி உள்ளதாலும், அதிக...

4 பிள்ளைகளையும் கோடாரியால் வெட்டிக் கொன்ற கொடூரத் தந்தை!!

0
மனைவி வெளியே சென்ற பின்னர் வீட்டில் தனியாக இருந்த 4 பிள்ளைகளையும் கோடரியால் சரமாரியாகத் தாக்கிக் கொன்றார் தந்தை. மனதைப் பதைபதைக்க வைக்கும் இந்த கொடூரத் தாக்குதலில் அலி ஷான் (14), நாடியா...

பெண்களை துரத்தி துரத்தி வேட்டையாடும் மிருகம் – அடுத்தடுத்து 10 சம்பவங்கள்

0
தொடர் பாலியல் வன்கொடுமை - பெண்களை துரத்தி துரத்தி வேட்டையாடும் மிருகம் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 9 வயது சிறுவனை கொலை செய்து தாய், தங்கையை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர...

விஷ்வரூபம் எடுக்கும் ஸ்டெர்லைட் – ஊடகங்களை காரி துப்பும் பொதுமக்கள்!!

0
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து பெரும்வாரியான மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். ஆனால் இதனை ஊடகங்கள் செய்தியாக பாவிக்காமல் மறைத்து வருவதாக பொதுமக்கள் தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் காட்டி வருகின்றனர். மக்கள் கோபத்தை மேலும்...

உன்னை கோர்ட்டில் பார்த்துக்கொள்கிறேன் என ஷமி மிரட்டினார்: மனைவி ஹசின் ஜஹான் பரபரப்பு பேட்டி!!

0
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி டேராடூனில் இருந்து டெல்லிக்கு காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். இதனால் அவருடைய தலையில் காயம் ஏற்பட்டது. டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...

லண்டன் நண்பியை சந்திக்க வந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் மரணம்!!

0
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தில் கடமை புரியும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் மட்டக்களப்பில் உள்ள லண்டன் நண்பியை சந்திக்க வந்தபோது உயிரிழந்துள்ளார். இவரது மரணம் திருடர்களினால் செய்யப்பட்ட கொலை என ஊடகங்களின் தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தது. குறித்த பொலிஸ்...