மைதானத்தில் நிலைகுலைந்து போன வீரர்! நொடிப்பொழுதில் காப்பாற்றப்பட்ட சம்பவம்!!
கால்பந்து தாக்கியதில் மைதானத்திலேயே நிலைகுலைந்து போன வீரர் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
நேற்று முன்தினம் Slovakia's King's Cup-ன் இறுதிப்போட்டி நடந்தது, இதில் கால்பந்து தாக்கியதால் அதிர்ச்சியைடைந்து மைதானத்திலேயே சரிந்த முன்னாள் லிவர்பூல்...
பேஸ்புக்கின் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இளைஞர்!!
சென்னையை சேர்ந்த பவன் ராகவேந்திரன் என்ற இளைஞர் பேஸ்புக் மூலம் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி தன்னைப்போன்ற பிற இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்.
பொறியியல் படித்துவிட்டு ஐடி துறையில் வேலை பார்க்க விருப்பமில்லாமல், தனது பிடித்த...
நிர்வாண கோலத்தில் மாணவிகளை சோதனை செய்த காப்பாளர்… முகம்சுழிக்க வைக்கும் காரணம்!!
மத்தியபிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில் அமைந்துள்ள டாக்டர்ஹரி சிங் கொயர் பல்கலைக்கழத்தில், ராணி லக்ஷிமிமாய் என்ற பெண்கள் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியின் மாணவிகளில் யாரோ ஒருவர் தான் மாதவிடாயின் போது...
அடிக்கடி மேல் வயிறு வலிக்கிறதா?
வயிற்றின் மேல் பகுதியில் எப்போதெல்லாம் வலி ஏற்படுகிறது, மேல் வயிற்று வலியின் போது வேறு எந்த பிரச்சனைகளை எல்லாம் சந்திக்க நேரிடுகிறது என்பதை கூர்ந்து கவனியுங்கள்.
இதனால் உங்கள் வயிற்று வலியின் தீவிரத்தை அறிந்து...
கோடை காலம் தொடங்கிருச்சே! கடந்து செல்ல சில டிப்ஸ்!!
எப்போதும் போல வழக்கமான வார்த்தைகளை நாம் இப்போதும் கடந்தபடியே இருக்கிறோம்.
போன முறையை விட இந்த முறை வெய்யில் அதிகம்ல என்றொரு கூக்குரல் ஒவ்வொரு கோடையிலும் கேட்டபடிதான் இருக்கிறது.
இதோ மற்றுமொரு கோடை, மீண்டுமொரு பருவ...
ஆணவக்கொலை செய்யப்பட்ட காதலி…. கதறியழுத காதலன் கூறியது என்ன?
கேரள மாநிலத்தில் அடுத்த நாள் திருமணம் என்ற ஆனந்த வெள்ளத்தில் இருந்த காதல் கதை, ஒரு கண்ணீர் கதையாக மாறியுள்ளது.
கேரள மாநிலம் கோயிலண்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பிரிஜேஷ். ராணுவ வீரரான இவர்...
மனைவியை சரமாரியாக வெட்டிய குடிகார கணவன் – இதற்கெல்லாமா கொலை செய்வாங்க?
திருத்துறைப்பூண்டி அருகே மனைவியை குடிகார கணவன் அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஐயப்பன் என்ற கூலி தொழிலாளி தனது இரண்டு குழந்தைகளையும் மனைவியையும் அழைத்துகொண்டு உறவினர்...
தமிழகத்தையே உலுக்கிய ஆராயி வழக்கின் குற்றவாளி சிக்கியது எப்படி?
தமிழகத்தையே உலுக்கிய விழுப்புரம் ஆராயி வழக்கின் குற்றவாளி பொலிசாரிடம் சிக்கியது குறித்து தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஆராயி என்பவர், தனது 10 வயது மகன் சமயன், 14 வயது மகள்...
பிரிந்துசென்றதால் தோழி மீது ஆசிட் ஊற்றிய சக தோழி!!
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போன்று, அளவுக்கு மீறிய அன்பும் சில நேரங்களில் ஆபத்தை உண்டாக்கும்.
டெல்லியில் தனது தோழி தன்னை விட்டு பிரிந்துசென்ற காரணத்தால் அவர் மீது ஆசிட்டை ஊற்றியுள்ளார் சக...
நித்தியானந்தாவிற்கு கோவிலுக்கு செல்ல தடை – நீதிமன்றம் உத்தரவு:
மதுரை ஆதீன மடத்துக்கும், மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கும் செல்வதற்குச் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து நித்தியானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜெகதலப்...