செல்லும் இடமெல்லாம் திருமணம் செய்து 8 மனைவிகளுடன் வாழும் இளைஞன் : சுவாரசிய தகவல்!!
தாய்லாந்து....
இளைஞர் ஒருவர் 8 பெண்களை திருமணம் செய்தததை அந்த மனைவிகள் கண்டுபிடித்ததால் .அனைவரையும் ஒரே வீட்டில் வைத்துக்கொண்டு சமாளித்து வருகிறார் .
தாய்லாந்து நாட்டை சேர்ந்த டம் சரோட் என்பவர் டாட்டூ கலைஞராக பணியாற்றி...
மாதவிடாய் இரத்தத்தை குடிக்கும் வினோதமான பெண் : வைரலாகும் வீடியோ!!
ஸ்பெயின்....
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பகுதியில் வசிப்பவர் ஜேஸ்மின் அலிசியா. இவருக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இவர் தனது உடலின் ஆன்மீக அரோக்கியத்திற்காக மாதவிடாய் இரத்தத்தை சேகரித்து குடித்தும் அதையே முகத்திற்கும் பயன்படுத்தி...
23 வயது பெண் டீச்சரை நடுரோட்டில் பட்டப்பகலில் கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
அயர்லாந்....
அயர்லாந்தின் டல்லாமோர் பகுதியில் வசிக்கும் 23 வயது இளம் பெண் ஆசிரியை ஆஷ்லிங் மர்பி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.
அவரை கடந்த சில நாட்களாக சில மர்ம நபர்கள்...
7 வயது மகனை கொன்ற தந்தை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
இத்தாலி...
இத்தாலி நாட்டில் வரீஸ் மகாணத்தை சேர்ந்தவர் டேவிட் மைடோனி.40 வயதான இவருக்கு திருமணமாகி 7 வயதில் மகன் உள்ளான்.இதற்கிடையே டேவிட் க்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.ஒரு கட்டத்தில் டேவிட்...
திருமணமான அடுத்த நாளே தேனிலவுக்கு பதிலாக மயானத்திற்கு சென்ற தம்பதி!!
திருமணமான அடுத்தநாளே..
திருமணமான மறுநாளே தேனிலவுக்குப் பதிலாக கல்லறைக்கு வந்த கணவன்-மனைவி ஆகிய இருவரும் ஒரே நாளில் 15 பேரை தகனம் செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது....
லண்டன் இளைஞரின் க.ட.த்.தல் நா.டகம் : வி.சாரணையில் அ.ம்பலமான உண்மை!!
லண்டன்..
லண்டனை சேர்ந்த இ.ளை.ஞர் ஒருவர் தன் தந்தையிடம் இருந்து பணம் பெற க.ட.த்.தல் நா.டகமாடிய ச.ம்.ப.வம் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பிரித்தானிய ஊடகங்கள் செ.ய்.தி வெ.ளி.யிட்டுள்ளன. அந்த செ.ய்.தி.யில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“லண்டனைச்...
ஆப்பிள் என கருதி சாப்பிட்ட பழம் : பிஞ்சு சகோதரர்களுக்கு நேர்ந்த பரிதாபம் : எச்சரிக்கை செய்தி!!
கொலம்பியா...
கொலம்பியா நாட்டில் இளம் சகோதரர்கள் இருவர் தங்கள் பாட்டியின் வீட்டு தோட்டத்தில் இருந்து சாப்பிட்ட பழத்தால் பரிதாபமாக ம.ர.ணமடைந்துள்ள சம்பவம் மொத்த குடும்பத்தையும் உ.லுக்கியுள்ளது.
கொலம்பியா நாட்டின் Montecitos என்ற கிராமத்திலேயே கடந்த ஞாயிறன்று...
கடலுக்கு குளிக்க சென்ற இளைஞர் : நொடிப்பொழுதில் சுறாவால் நடந்த பயங்கரம்!!
சில்வா..
கடலுக்கு குளிக்க சென்ற இளைஞர் ஒருவரை சுறா ஒன்று அ.ந்.தரங்க பகுதியை தா.க்.கிய சம்பவம் பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரேசிலை சேர்ந்த ஜோஸ் எர்னெஸ்டர் டா சில்வா 18 வயதுடைய இளைஞர் ஒருவர், பிரேசிலின்...
காதல் திருமணம் முடிந்து மருத்துவ தம்பதி : கணவரின் சுயரூபம் தெரிந்ததால் அரங்கேறிய பயங்கரம்!!
இந்தியா...
இந்தியாவில் கணவர் மற்றும் குடும்பத்தாரின் பண வெ.றியால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் துணிச்சலுடன் செய்த செயலால் தவறு செய்தவர்கள் பொலிசில் சி.க்கியுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாலஹாஸ்தியை சேர்ந்தவர் தேஜஸ்வனி. இவருக்கும் விக்ரம் ராவ் என்பவருக்கும்...
இளம்பெண்ணுடன் தாய்க்கு நேர்ந்த பயங்கரம் : வீட்டுச் சுவரில் எழுதப்பட்டிருந்த வார்த்தை!!
பிரித்தானியா...
பிரித்தானியாவில் வீடு ஒன்றிற்குள் இளம்பெண் ஒருவரும் அவரது தாயும் இ.ற.ந்.துகிடந்த நிலையில், அந்த வீட்டுச் சுவரில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் வழக்கை திசை திருப்பும் வகையில் அமைந்திருந்தன.
பிரித்தானிய அரசு ம.ரு.த்துவமனையில் ம.ரு.த்துவராக பணியாற்றிவந்தவர் Dr...