”அழகாக இல்லை; என்னிடம் யாரும் பேசுவதில்லை” மாணவன் எடுத்த விபரீத முடிவு : சோகத்தில் க.தறி து.டித்த பெற்றோர்!!

547

பூவேந்தன்………….

கும்பகோணத்தில் அழகாக இல்லை என்பதால், இளம் பெண்கள் தன்னுடன் பேசுவதிலை என்கிற விரக்தியில் இருந்த மாணவன், த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டது அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரம் அடுத்த பணகுடம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவருக்கு பூவேந்தன் என்ற மகனும் இரண்டு பெண் கு.ழ.ந்தைகளும் உள்ளனர். பூவேந்தன் அங்குள்ள அரசுப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தான். தான் அழகாக இல்லாத காரணத்தினால், தன்னுடன் இளம் பெ.ண்கள் யாரும் பேசுவதில்லை என்று தன் நண்பர்களிடத்தில அ.டி.க்கடி கூறி பூவேந்தன் வ.ரு.த்.த.மடைந்துள்ளான்.

இதனால், தா.ழ்.வுமனப்பான்மையும் மாணவனிடத்தில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முகத்தின் அழகை விட அகத்தின் அழகுதான் உயர்ந்தது என்பதை மாணவனுக்கு விளக்கி கூற வேண்டுமென்றும் இளவயதான அவனின் நண்பர்களுக்கு தெரியவில்லை. பதின்பருவ கு.ழ.ப்பத்தில் மாணவன் இருந்துள்ளான்.

இந்த நிலையில், பணகுடம் சு.டு.கா.ட்டு பகுதியில் உள்ள மரத்தில் மாணவன் பூவேந்தன் தூ.க்.கு.ப் போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டான். தகவல் அ.றி.ந்த சோழபுரம் போ.லீ.சார், ச.ம்.பவ இடத்துக்கு சென்று மா.ண.வனின் உ.ட.லை மீட்டு பி.ரே.த ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பூவேந்தனின் பெற்றோர், ‘ஒரே மகனின் உ.டலை பார்த்து க.த.றியது மிகுந்த சோ.க.த்தை ஏற்படுத்தியது. பூவேந்தன் கு.றி.த்து அவனின் நண்பர்களிடத்தில் போ.லீ.சார் வி.சாரித்த போது, தான் அழகாக இல்லையே என்று அ.டி.க்.கடி கூறுவான் என்று தெரிவித்துள்ளனார்.

அதன் காரணமாக ஏற்பட்ட ம.ன அ.ழு.த்.தத்தால் மாணவன் த.ற்.கொ.லை செ.ய்.தி.ருக்கலாம் என்கிற கோணத்தில் போ.லீ.சார் வி.சா.ரித்து வருகின்றனர்.