ஆண் நண்பர்களுடன் செல்போனில் அடிக்கடி பேச்சு : கிரிக்கெட் மட்டையால் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்!!

625

கோவை…………….

செல்போனின் ஆண் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த ம.னை.வி.யை கிரிக்கெட் ம.ட்.டையால் அ.டி.த்.து கொ.ன்.ற கணவனை போ.லீ.சார் தே.டி வருகின்றனர்.

கோவை கணபதி அடுத்த காந்திமா நகர் பகுதி மூன்றாவது விதியில் குமார் (எ) லவேந்திரன் (வயது 49). அவர் ம.னை.வி கவிதா (வயது 32). கவிதாவிற்கு ஏற்கனவே திருமணமாகி பூபதி என்ற மகன் உள்ள நிலையில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இலங்கை அகதியான குமார்(என்கிற ) லவேந்திரனை தி.ருமணம் செ.ய்.து தனது முதல் மகனுடன் வசித்து வந்துள்ளார்.

மேலும் குமாரை திருமணம் செ.ய்.த பின் யோசுவா என்ற மகனை பெற்றெடுத்தார். குமார் என்கிற லவேந்திரன் பழைய கட்டிடம் இ.டி.க்கும் பணி செய்து வருகிறார். கவிதா வீட்டின் அருகிலுள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செ.ய்.து வந்தார்.

இந்நிலையில் கவிதா செல்போனில் அ.டி.க்.கடி நண்பர்களுடன் பேசி வந்த காரணத்தினால் கணவன் ம.னை.வி இருவருக்கும் த.க.ரா.று இருந்துள்ளது. இதனால் கவிதா கோபித்துக்கொண்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டைவிட்டு நண்பர் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

நேற்று மாலை வீட்டிற்கு வந்த கவிதாவுக்கும் லவேந்திரனுக்கும் மீண்டும் ச.ண்.டை ஏற்பட்டது. வா.க்.கு.வா.தம் முற்றி கோ.ப.த்.தில் இருந்த குமார்(எ) லவேந்திரன் கவிதாவை கிரிக்கெட் மட்டையால் ச.ர.மாரியாக தா.க்.கி.யதில் ம.ண்.டை உடைந்து ச.ம்.பவ இ.ட.த்.திலேயே இ.ற.ந்.துள்ளார்.

இதனையடுத்து குமார்(எ) லவேந்திரன் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளார். இதனை பக்கத்து வீட்டில் குடியிருந்த கவிதாவின் சித்தப்பா மகன் சௌந்தரராஜன் பார்த்துள்ளார்.

இதையடுத்து தனது அக்கா கவிதா இ.ற.ந்.ததைக் கண்டு உடனடியாக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். ச.ம்.பவ இடதிற்க்கு சென்ற காவல்துறையினர் உடலை கை.ப்.பற்றி அ.ர.சு ம.ரு.த்.துவமனைக்கு பி.ரே.த ப.ரி.சோ.தனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து கவிதாவின் சித்தப்பா மகன் சௌந்தரராஜன் பு.கா.ர் அளித்ததைத் தொடர்ந்து வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.த சரவணம்பட்டி போ.லீ.சார் ம.னை.வியை அ.டி.த்.து.க் கொ.ன்.ற லவேந்திரனை போ.லீ.சார் தேடி வருகின்றனர்.