ஆர்டர் கொடுத்து வாங்கிய நகைகள் தரமற்றதாக இருந்ததாக பு.கா.ர்.. நகைக்கடையை சூ.றை.யாடிய வ ழக்கறிஞர்!

439

தஞ்சாவூரில்…

தஞ்சாவூரில் வாங்கிய நகைகள் தரமற்றதாக இருந்ததாக கூறி வாடிக்கையாளர் ஒருவர் உறவினர்களுடன் வந்து நகைக்கடையை சூ.றை.யா.டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

காந்திஜி சாலையில் ஜெயின் ஜுவல்லரி என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. இங்கு தஞ்சாவூரைச் சேர்ந்த வ.ழ.க்.கறிஞர் திருமணத்திற்காக ஆர்டர் கொடுத்து நகை வாங்கியுள்ளார்.

இந்த நகைகள் தரமற்றதாக இருந்ததாக கூறி கடைக்குச் சென்று வா.க்.குவா.தத்.தில் ஈ.டு.ப.ட்ட அவர், ஆ.த்.தி.ரத்தில் உறவினர்களுடன் சேர்ந்து க.டையை அ.டி.த்.து நொ.று.க்கி சூ.றை.யா.டினர்.

இந்த வ.ழ.க்.கில் கடையை சூ.றை.யா.டிய 3 பேர் மீதும், நகைக்கடை உரிமையாளர் உட்பட 2 பேர் மீதும் தஞ்சை மேற்கு கா.வ.ல் நி.லைய கா.வ.ல்து.றை.யினர் வ.ழ.க்.குப் ப.திந்து வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர்.