ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் கனவு நாயகியாக மாறியவர் செண்பா என்கிற ஆல்யா மானசா.
நடனத்திலும் அசத்தும் இவர் நிறைய தனியார் நிகழ்ச்சிகளிலும் நடனம் ஆடி வருகிறார்.இந்த நேரத்தில் இவர் ஒரு வருத்தமான பதிவு டுவிட்டரில் போட்டுள்ளார்.
அவர் போட்ட பதிவை பார்க்கும் போது, அவரது காதல் முறிந்துள்ளதாக தெரிகிறது, இதையே தான் ரசிகர்களும் கருதி அவரது பதிவு கீழே கமெண்ட் செய்து வருகின்றனர்.