இரவு பகலாக எ.ரியும் ச.ட.லங்கள்! இடமில்லாமல் திறந்த மைதானத்தில் உ.ட.ல்கள்… ப.தைப.தைக்க வைக்கும் புகைப்படங்கள்!!

390

இந்தியாவின்…

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கொ.ரோ.னா உ.யி.ரி.ழ.ப்.புகள் அதிகரித்து வரும் நிலையில் ம.யா.னங்கள் இரவு பகலாக எ.ரி.ந்து கொ.ண்.டிருக்கின்றன.

இந்தியாவில் கொ.ரோ.னா வை.ரஸின் ருத்ரதாண்டவம் உச்சத்தை தொட்டுள்ளது. நாளுக்கு நாள் தொ.ற்.றால் பா.தி.க்.க.ப்.ப.ட்டவர்களின் எண்ணிக்கையும், உ.யி.ரி.ழ.ப்.பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பீ.தி.யை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.

குறிப்பாகத் தலைநகர் டெல்லி, கொ.ரோ.னாவின் பி.டியில் மோ.ச.மா.க சி.க்.கி த.வி.க்.கிறது. இந்தியா முழுவதிலும் ஆக்சிஜன் ப.ற்.றா.க்கு.றை நிலவும் நிலையில் டெல்லியில் அதுவும் பெரும் பி.ர.ச்.சி.னையாக உருவெடுத்துள்ளது.

அங்கு நிலைமை கைமீறிச் சென்றுவிட்ட நிலையில், டெல்லியின் ம.யா.ன.ங்கள் இ.ரவு பகலாக எ.ரி.ந்.து கொ.ண்.டி.ரு.க்கின்றன. பல இடங்களில் பு.தை.ப்.ப.தற்கு இ.ட.மில்லாமல் மக்கள் ம.த, ச.ம்.பிரதாய வழக்கங்களைத் துறந்துவிட்டு த.கன மேடைகளை நோக்கி விரைந்து கொ.ண்.டி.ரு.க்கின்றனர்.

ம.யா.ன.ங்களில் கூட்டம் மிகுதியாக உள்ளதாலும், இடப்பற்றாக்குறை நிலவுவதாலும், மக்கள் திறந்த மைதானங்களில் வைத்து கொ.ரோ.னா நோ.யா.ளி.க.ளின் உ.ட.ல்.களை எ.ரி.யூ.ட்டி வ.ருகின்றனர்.

டெல்லியின் மருத்துவமனைகளில் கொ.ரோ.னா நோ.யா.ளிகள் மூ.ச்.சு தி.ண.றிக் கொ.ண்.டி.ரு.க்கும் புகைப்படங்களும், ம.யா.னங்களில் இரவு பகலாக எ.ரி.ந்.து கொ.ண்.டி.ரு.க்கும் பி.ண.ங்.க.ளின் பு.கை.ப்.ப.டங்களும் காண்போர் நெஞ்சைப் ப.தைப.தைக்க வைக்கின்றன.

இந்த கோ.ர.ப் பி.டி.யில் இ.ரு.ந்து நாட்டு மக்கள் வி.டுபட, ம.த்.திய அ.ர.சு து.ரி.தமாக செ.ய.ல்பட வே.ண்டும் என்பதே அனைவரின் எ.தி.ர்பா.ர்ப்பாக உள்ளது.