எனக்கு பொண்ணு தரமாட்டியா? காதலியின் தந்தைக்கு காதலன் செ ய்த செ.யல்!!

414

தமிழகத்தில்……….

தமிழகத்தில் பெண் தர ம.று.த்ததால் ஒருதலையாக கா.த.லித்து வந்த ந.ப.ர், அ.ப்.பெ.ண்.ணின் தந்தையை கொ.டூ.ர.மாக கொ.லை செ.ய்.தது தெரியவந்துள்ளது. கடலூர் மா.வ.ட்.டத்தில் உள்ள தாழங்குடா சுனாமி நகர் பகுதியை சார்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 65), மீனவர்.

இவருக்கு 2 ம.னை.விகள், இருவரும் இ.ற.ந்து விட்டனர், 2வது ம.னை.வியின் ம.க.ளுக்கு தி.ரு.மணம் செ.ய்.ய மு.டி.வெ.டுத்து வரன் பார்க்கத் தொடங்கினார். நல்ல மணமகன் அமைந்த நிலையில், நிச்சயதார்த்த ஏற்பாடுகளை சுப்பிரமணியன் செ.ய்.து வந்தார்.

இதற்காக தன்னுடைய மூத்த மகளின் வீட்டுக்கு சென்று 10 ஆயிரத்தை வாங்கி வந்துள்ளார், ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாமல் இருந்ததால், அ.தி.ர்.ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

இந்நிலையில், காலை தாழங்குடா கண்டக்காடு சாலையில் சுப்பிரமணியன் பி.ண.மா.க கிட.ந்.து.ள்ளார். ச.ம்.ப.வ இடத்திற்கு விரைந்த கா.வ.ல் து.றை அதிகாரிகள் வி.சா.ர.ணை மேற்கொண்டதில், மக்களிடம் வாங்கி வந்த ரூ.10 ஆயிரம் மா.ய.மா.கியுள்ளது.

உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ம.ரு.த்.துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இ.க்.கொ.லை கா.த.ல் த.க.ராறில் அ.ர.ங்.கேறியது தெ.ரி.யவந்துள்ளது.

சூத்துக்குளம் பகுதியை சார்ந்த 2 வாலிபர்களை கை.து செ.ய்.து வி.சா.ர.ணை ந.ட.த்.தியதில், சுப்பிரமணியன் மகளை கடந்த 5 வருடமாக வாலிபன் ஒ.ரு.த.லையாக காதலித்து வந்த நிலையில், அவருக்கு ம.ற்.றொ.ரு ந.ப.ருடன் தி.ரு.மண ஏற்பாடுகள் நடந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சுப்பிரமணியனின் ம.க.ளை பெ.ண்.கே.ட்டு ஒருதலையாக கா.த.லித்.த வா.லி.பர் பி.ர.ச்.சனை செ.ய்.த நி.லை.யில், அதற்கு சுப்பிரமணியன் ம.று.ப்பு தெரிவித்ததால் அவரை கொ.ன்.றது தெரியவந்தது.

இந்த வி.ஷ.யம் தொடர்பாக கா.வ.ல் துறையினர் வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ச.ம்.ப.வம் அப்பகுதியில் பெ.ரு.ம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.