“எனக்கு வித்யாதான் வேணும்“ : கட்டிய ம.னை.வியை விட்டு க.ள்.ள.க்.காதலில் விழுந்த 25 வயது வாலிபர்: எ.திர்ப்பால் எடுத்த வி.பரீத முடிவு…!!

580

சுரேஷ்குமார்………

நாகர்கோவில் அருகே க.ள்.ளக்.கா.த.லுக்கு எ.தி.ர்ப்பு வலுத்ததால் காதல் ஜோடிகள் வி.ஷ.ம் கு.டி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.ப.வம் ப.ர.ப.ரப்பை ஏ.ற்.ப.டு.த்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சங்கரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் சுரேஷ்குமார் (வயது 25). இவர் தேரூர் பஞ்சாயத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்பவரது ம.னைவி வித்யா (வயது 31) தேரூர் பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பணி நிமித்தமாக சுரேஷ்குமாரும் வித்யாவும் அ.டி.க்.க.டி சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் இ.ரு.வருக்குமிடையே க.ள்.ள.க்.கா.தல் ஏற்பட்டது.

இதனையடுத்து வித்யா தான் இரண்டு கு.ழ.ந்.தை.களுக்கு தாய் என்பதை ம.ற.ந்து சுரேஷ்குமார் உடன் பல இடங்களுக்கு சென்று உ.ல்.லா.சமாக பொ.ழு.தை க.ழி.த்து வந்தார்.

இந்த தகவல் சுரேஷ்குமாரின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து பெற்றோர் அவரை கண்டித்தனர். மேலும் அவருக்கு திருமணம் செ.ய்.து வைத்தால் க.ள்.ள கா.த.லை விட்டு விடுவார் என நினைத்து நெல்லை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த பெ.ண்.ணை சுரேஷ்குமாருக்கு தி.ரு.ம.ணம் செ.ய்.து வைத்தனர்.

அதன் பின்னர் க.ண.வன் ம.னை.வி இருவரும் ச.ந்.தோ.ஷமாக இருந்து வந்த நிலையில் வித்யாவால் சுரேஷ்குமாரை ம.றக்க முடியாததால் மீண்டும் சுரேஷ்குமாரை சந்திக்க துவங்கினார். இதனை வித்யாவின் கணவர் சுபாஷ் க.ண்.டி.த்.தும் அவர்களது க.ள்.ள.க்.காதல் தொடர்ந்தது.

இதன் பின்னர் சுரேஷ்குமார் வித்யா இருவரும் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் என்னும் பகுதியில் கணவன் ம.னை.வி என்று கூறி வீடு எடுத்து கு.டி.த்.தனம் ந.ட.த்தி வந்தனர். இந்நிலையில் ம.னை.வி.யை கா.ணாத.தால் சுபாஷ் சுசீந்திரம் கா.வ.ல் நிலையத்தில் பு.கா.ர் செ.ய்.தார்.

போ.லீ.சார் தீ.வி.ர வி.சா.ரணை செ.ய்.து இருவரும் செட்டிகுளத்தில் இருக்கும் தகவல் அறிந்து அவர்களை பி.டி.க்க சென்றனர். இந்த தகவல் இருவருக்கும் கி.டை.த்ததால் இருவரும் போ.லீ.ஸ் வி.சா.ரணைக்கு ப.ய.ந்து வி.ஷ.ம் கு.டி.த்தனர். இதனை பார்த்த போ.லீ.சார் இருவரையும் உ.யி.ருக்கு ஆ.ப.த்தான நிலையில் நாகர்கோவில் அ.ர.சு ம.ரு.த்துவ கல்லூரி ம.ருத்துவமனையில் சி.கி.ச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை ப.ல.னின்றி சுரேஷ்குமார் உ.யி.ரி.ழந்தார். வித்யாவுக்கு மருத்துவமனையில் தீ.வி.ர சி.கி.ச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரும் சிகிச்சை ப.ல.னின்றி ப.ரி.தா..பமாக உ.யிரி.ழந்தார். க.ள்.ள.க்.காதல் ஜோ.டி.கள் வி.ஷ.ம் கு.டி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.த ச.ம்.பவம் இப்பகுதியில் ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தியுள்ளது.