காதலில் விழுந்த 16 வயது சிறுமி : காதலன் சூழ்ச்சியை உணராமல் உ.யிரைவிட்ட பரிதாபம்!!

491

தமிழகத்தில்..

தமிழகத்தில் காதலனின் ஏமாற்று வேலையை உணராமல் வி.ஷ.ம் கு.டித்த இலங்கை தமிழ் சி.றுமி பரிதாபமாக உ.யிரிழந்துள்ளார். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணியாறு அணை இலங்கை தமிழர்கள் முகாமில் 250-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முகாமில் வசித்து வந்த 16 வயது சி.றுமி, முள்ளிக்காடு பகுதியை சேர்ந்த குமார் (22) என்பவரை காதலித்து வந்துள்ளார். காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்ததால், கடந்த 13ஆம் திகதி சி.றுமி வி.ஷ.ம் கு.டித்து த.ற்.கொ.லை.க்.கு மு.ய.ன்றார்.

ம.ய.ங்.கி கி.ட.ந்.த சி.று.மி.யை, உறவினர்கள் மீ.ட்.டு தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி உ.யிரிழந்தார்.

இதனிடையே, சி.று.மி உ.யி.ரிழப்புக்கு அவரது காதலன் குமார் தான் காரணம் என்றும், அவரை கை.து செய்யக் கோரியும் சி.றுமியின் உறவினர்கள் சமீபத்தில் போ.ராட்டத்தில் ஈ.டுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், 16 வயது சி.றுமியை குமார் காதலித்து ஏமாற்றியுள்ளார். காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்ததால், இருவரும் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ள்.ள மு.டிவெடித்து, குமார் பூ.ச்.சி ம.ருந்து வாங்கி வந்துள்ளார்.

முதலில் சி.று.மி வி.ஷத்தை கு.டி.த்.த நிலையில், குமார் அதனை குடிக்காமல் ஏ.மாற்றி உள்ளார். இதனால் சி.றுமியை ஏ.மாற்றிய குமார் மீது பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் பு.கா.ர் செய்தும், பொலிசார் நடவடிக்கை எடுக்க வில்லை என கு.ற்.ற.ம்சாட்டினர்.

தொடர்ந்து, தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் பார்வதி மற்றும் பொலிசார், மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, சி.று.மி இ.ற.ப்.பு.க்.கு காரணமான இளைஞரை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், அவர்கள் கலைந்து சென்றார்கள்.