கு.டி.போ.தை.யில் முதியவருக்கு இளைஞர் செ.ய்.த கொ.டூ.ர செ.ய.ல்!!

434

கணேசன்………..

மயிலாடுதுறை அருகே கு.டி.போ.தையில் மு.தியவரை அ.டி.த்.து கொ.லை செ.ய்.த இ.ளை.ஞ.ரை போ.லீ.சார் கை.து செய்.து.ள்.ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல் சரகம் சின்ன கொக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் 60 இவர் அதே பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இன்று அக்கரை கொக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் 33 என்பவர் கு.டி.போ.தை.யில் செங்கல் சூ.ளை.க்கு சென்று அங்கிருந்த மரக்கழிகளை எடுத்துள்ளார். அதனை தட்டிக்கேட்ட கணேசனை, ரஞ்சித்குமார் அங்கிருந்த கட்டையை எடுத்து தா.க்.கி.யு.ள்ளார். அதனைக் கண்ட சக தொழிலாளி ரவி 50 என்பவர் ஓடிவந்து தடுக்க முயன்ற போது அவரையும் ரஞ்சித்குமார் தா.க்.கி.வி.ட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதில் தலையில் ப.டு.கா.ய.ம.டைந்த கணேசனை அருகிலிருந்தவர்கள் மீட்டு மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அ.ர.சு ம.ரு.த்.துவக்கல்லூரி ம.ரு.த்.து.வமனைக்கு கொ.ண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கணேசன் ப.ரி.தா.பமாக உ.யி.ரிழந்தார்.

இது குறித்து ரவி அளித்த புகாரின் பேரில் பாலையூர் போ.லீ.சார் கொ.லை மற்றும் தாழ்த்தப்பட்டோர் வ.ன்.கொ.டு.மை தடுப்புச் ச.ட்.ட.த்.தின் கீ.ழ் வ.ழ.க்.கு.ப்.ப.திவு செ.ய்.து ரஞ்சித் குமாரை கை.து செ.ய்.து.ள்.ளனர். இ.ச்.ச.ம்.ப.வம் அப்பகுதியினர் இடையே ப.ர.ப.ர.ப்பை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.