கொரோனா பரிசோதனை: வி.ஷ மா.த்.திரைகள் கொ.டுத்து கொ.ன்.ற ம.ர்ம ந.பர்!!

488

மல்லிகா..

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே, கொரோனா ப.ரிசோ.தனை செ.ய்ய வந்ததாகக் கூறி, ம.ர்.ம நபர் கொடுத்த வி.ஷ மாத்திரையை சாப்பிட்ட பெ.ண் ஒருவர் உ.யி.ரி.ழந்தார். 3 பேர் உ.யி.ருக்கு ஆ.ப.த்தான நிலையில், சி.கி.ச்.சை பெற்று வருகின்றனர்.

கே.ஜி.வலசு பெருமாள் மலை பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன், இரண்டாவது ம.னைவி மல்லிகா மற்றும் மகள் தீபா, மருமகன் பிரபு ஆகியோருடன் வசித்து வந்தார். முதல் ம.னை.வி சாமியாத்தாளும், மகன் ரவியும் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கருப்பண்ணனின் வீட்டிற்கு வந்த ம.ர்ம நபர் ஒருவர், தாம் கொ.ரோனா ப.ரி.சோ.தனை செ.ய்.ய வந்ததாகக் கூறி, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மா.த்திரை ஒன்றை கொடுத்துள்ளார்.

இதனை உண்மை என நம்பிய கருப்பண்ணன், அவரது ம.னை.வி மல்லிகா, மகள் தீபா மற்றும், கருப்பண்ணனின் தோட்டத்தில் வேலை செய்யும் குப்பம்மாள் ஆகிய 4 பேரும், அந்த மாத்திரையை சாப்பிட்டுள்ளனர்.

பின்னர், அந்த ம.ர்.ம நபர், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இதற்கிடையே, மாத்திரை சாப்பிட்ட 4 பேருக்கும் வாந்தி ம.ய.க்கம் ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் அவர்களை மீட்டு ம.ரு.த்துவம.னையில் சேர்த்துள்ளனர். இதில், மல்லிகாவை ப.ரிசோ.த.னை செய்த ம.ருத்துவர்கள் அவர்,

ஏற்கனவே உ.யி.ரி.ழ.ந்.துவிட்டதை உறுதி செ.ய்தனர். கவலைக்கிடமான நிலையில், கருப்பண்ணன், மகள் தீபா மற்றும் குப்பம்மாள் ஆகியோர் சி.கி.ச்சை பெற்ற வருகின்றனர். இந்த ச.ம்.பவம் தொடர்பாக போ.லீ.சார் வ.ழ.க்குப்ப.திவு செ.ய்து, வி.சா.ரணை ந.ட.த்தி வருகின்றனர்.

அப்பகுதி மக்களிடையே இச்சம்பவம் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.