தங்கையை பணத்துக்காக அண்ணன் செ.ய்.த செ.ய.ல் ; அ.ர.ங்.கேறிய ப.ய.ங்கரம்!!

351

புதுக்கோட்டை……….

புதுக்கோட்டை பொன்நகரைச் சேர்ந்த பழனியப்பன் என்பவர் மின்வாரியத்தில் பணியாற்றி, ஓராண்டுக்கு முன் உ.ட.ல்.நலக் கு.றை.வால் உ.யி.ரி.ழந்தார். அவரது 20 வயது மகள் லோகப்பிரியா புதுக்கோட்டை அ.ர.சு ம.க.ளிர் கலைக் கல்லூரியில் எம்.காம். முதலாமாண்டு படித்து வந்தார்.

கடந்த செவ்வாய்கிழமை மாலை அவரது தாய் சிவகாமி வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பியபோது, க.ழு.த்.து அ.று.பட்ட நிலையில் லோகப்பிரியா கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.ய.ப்.பட்டுக் கிடந்தார். அவரது க.ழு.த்து மற்றும் காதில் அணிந்திருந்த 9 கிராம் தங்க நகை, பீரோவில் வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாய் ப.ண.ம், வா.ச.லில் நி.று.த்தி வைத்திருந்த ஸ்கூட்டி ஆகியவை காணாமல் போயிருந்தது. பணம் நகைக்காக கொ.லை அ.ர.ங்கேறி இருக்கலாம் என்று ச.ந்.தே.க.ப்.பட்ட போ.லீ.சார், தனிப்படை அமைத்து கொ.லை.யா.ளி.யைத் தேடி வந்தனர்.

லோகப்பிரியாவின் பெரியப்பா மகன் சுரேஷ் அவரை கொ.லை செ.ய்.த.து வி.சா.ர.ணை.யில் தெரியவந்தது. பழனியப்பன் இ.ற.ந்.தபிறகு, ஆண் துணை இல்லாத அந்தக் குடும்பத்துக்கு சுரேஷ்தான் உடனிருந்து சிறு சிறு உதவிகளை செ.ய்.து வந்துள்ளார். கு.டி.ப்ப.ழ.க்கம் கொண்ட சுரேஷ், நிலையான வருமானம் தரும் வேலை எதற்கும் செல்லாமல் ஊரைச் சுற்றி பலரிடம் க.ட.ன் வாங்கி வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் க.ட.ன் கொடுத்தவர்களின் நெ.ரு.க்.கடி அதிகரிக்கவே, என்ன செ.ய்.வது என யோ.சி.த்துள்ளார்.

ப.ழ.னி.யப்பன் மின்வாரியத்தில் பணியாற்றியவர் என்பதால் அவர்களது குடும்பம் ஓ.ர.ளவு வசதியாக இருந்துள்ளனது. எனவே வீட்டில் நிறைய பணம், நகை இருக்கும் என எண்ணிய சுரேஷ், சித்திக்கும் தங்கைக்கும் உதவிகள் செ.ய்.வ.து போல அவ்வப்போது வந்து வீட்டை நோட்டம் விட்டுச் சென்றுள்ளார்.

ச.ம்.ப.வ.த்தன்று சிவகாமி வேலைக்குச் சென்றிருந்ததை சா.த.க.மா.க்கி, லோகப்பிரியாவின் க.ழு.த்.தை அ.று.த்.து கொ.டூ.ர.மா.கக் கொ.லை செ.ய்.துவிட்டு, வீடு முழுக்க பணம், நகை எங்கே இருக்கும் என அ.ல.சி.யதாகக் கூறப்படுகிறது. பீரோவில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் தவிர பெரிதாக பணமோ, நகையோ சி.க்.கா.த நிலையில், லோகப் பிரியா அணிந்திருந்த 9 கிராம் நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, வாசலில் நி.று.த்.தியிருந்த ஸ்கூட்டியையும் சுரேஷ் கொ.ள்.ளை.ய.டி.த்துச் சென்றதாக போ.லீ.சார் கூறுகின்றனர்.

வீடுகளில் தனியாக வசிக்கும் பெ.ண்.கள், ஆண்களோ, பெ.ண்.களோ, உறவினராகவே இருந்தாலும் அவர்களுடைய நடவடிக்கையை கூர்ந்து கவனித்து பாதுகாப்பாக உணர்ந்தால் மட்டுமே வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என்பதை இந்த ச.ம்.பவம் உ.ண.ர்த்தி இருக்கிறது.