பிரேசில் நாட்டில் அதிகரித்துள்ள உ யி ரிழ ப்புகள்.. அவர்களை கா க் கும் இந்திய வம்சாளி ம ருத் துவர்!

279

பிரேசில்……..

உலகம் முழுவதும் கொரோனா வை ரஸ் பா தி ப்பு  அதிகரித்துள்ள நிலையில் பிரேசிலில் மட்டும் 35 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பா தி க் கப்ப ட் டுள்ளனர்.

இதனால், 1.15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உ யி ரி ழந் து ள்ளனர். இந்நிலையில் பிரேசிலில் உள்ள ம ரு த் துவ ம னைகள் முழுவதும் கொரோனா நோ யா ளிகள் உள்ளதால் இடப்பற்றாக்குறயால் பலருக்கு சி கி ச்சை  கிடைக்காத நிலையும் ஏ ற் பட் டுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து, கொரோனா பா தி க் கப் ப  ட்டவர்களை அவர்களது இடத்திற்கே சென்று கவனித்து சி கி ச் சை அளித்து வருகிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த ம ரு த் து வர் ஒருவர்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜீவ் பெர்னாண்டோ என்பவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். பிரேசிலில் உள்ள ம ரு த்து வ தட்டுப்பாட்டை உணர்ந்த இவர் பிரேசிலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சி கி ச் சைகள் அளித்து வருகிறார்.