பில்லி சூனியத்தை தடுக்க தன்னை தானே எரித்துக் கொள்ளும் சாமியார்… திகில் காட்சியில் கடைசியில் நிகழ்ந்தது என்ன?

556

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்பது சித்தர்கள் வாக்கு கூறியுள்ளார். தைரியசாலிகளை எதுவும் நெருங்குவதில்லை.இன்றைக்கு பல திரைப்படங்களும், தொலைக்காட்சி சீரியல்களும், பில்லி, சூனியம், செய்வினையை வைத்து ஓட்டிக்கொண்டுள்ளன.

மாந்திரிக முறைகள் பெரும்பாலும் ஒரு மனிதன் தான் விரும்பிய அல்லது விரும்பாத மனிதன் அல்லது மனிதர்களை தன்னுடைய இச்சைப் படி ஆட்டுவிப்பதாகவே இருக்கிறது. இவை பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் என்பதாக தேவையை முன்னிட்டு மாறுபடுகின்றன.

இங்கு சாமியார் ஒருவர் பில்லி சூனியத்தை தடுக்க தன்னைத் தானே எரித்துக் கொண்டு மீண்டும் உயிரோடு வந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.