பெண்ணை க.டித்த பா.ம்.பு : வீட்டிற்கு 8 நாட்கள் கழித்து மீண்டும் வந்து உ.யி.ரை.வி.ட்.ட அ.தி.ர்.ச்.சி சம்பவம்!!

417

செல்வராணி….

தமிழகத்தில் வீட்டில் இருந்த பெ.ண்ணை கொ.ன்.ற ந.ல்ல பா.ம்.பு, மீண்டும் அதே வீட்டுக்கு வந்து தனது உ.யி.ரை வி.ட்டுள்ளது.

பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மனைவி செல்வராணி. பெருமாள் தனது வீட்டில் உர மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தார்.

அதில் மூட்டைகளுக்கு இடையில் இருந்த ந.ல்ல பா.ம்.பு ஒன்று செல்வராணியை கடந்த 30ஆம் திகதி க.டி.த்.த.து. பா.ம்.பு க.டி.த்.த.தி.ல் அ.ல.றி.ய செல்வராணியின் ச.த்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓ.டி வ.ந்தனர்.

ஆனால் அதற்குள் அந்த பா.ம்.பு வீட்டுக்கு அருகில் உள்ள பு]தருக்குள் சென்று ம.றைந்தது விட்டது. பின்பு பா.ம்.பு க.டி.த்த செல்வராணியை உடனடியாக ம.ரு.த்.துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சி.கி.ச்.சை பலனின்றி செல்வராணி உ.யி.ரி.ழ.ந்.தா.ர்.

இது தொடர்பாக வி.சா.ர.ணை நடத்த பாலக்கோடு கா.வ.ல் துறையினர் பெருமாள் வீட்டுக்கு நேற்று சென்றனர். அங்கு காவலர்கள் வி.சா.ரணை செ.ய்.து கொ.ண்.டிருந்த போது செல்வராணியை க.டி.த்.த அ.தே பா.ம்.பு 8 நாட்கள் கழித்து மீண்டும் பெருமாள் வீட்டுக்கு வந்தது.

பாம்பை பார்த்த அவர்கள் ப.ர.ப.ரப்.பா.யி.ன.ர். உடனே அந்த பா.ம்.பை அங்கிருந்தவர்கள் அ.டி.த்.து.க் கொ.ன்.ற.ன.ர். இதன் காரணமாக செல்வராணியை கொ.ன்.ற அ.தே இ.டத்தில் த.ன.து உ.யி.ரையும் ந.ல்ல பா.ம்.பு வி.ட்டுள்ளது.