ம.து.போ.தையில் போ.லீ.ஸ் ஜீப்பை தி.ரு.டி.ச்செ.ன்று வி.ப.த்தை ஏற்படுத்திய இ.ளை.ஞர்.. அதன் பின் ஏற்பட்ட அ வலம் !!

301

திருப்பூர்…….

திருப்பூர் மாநகர பகுதியில் போ.லீ.சா.ர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, இ.ளை.ஞர் ஒருவர் போலீ.சா.ரு.க்கு தெரியாமல் ஜீப்பை தி.ரு.டி.ச்.சென்றான்.

போ.லீ.சார் அந்த நபரை தீ.வி.ர.மாக தேடி வந்த நிலையில், கூ.லிபா.ளையம் அருகே லாரியின் மீது ஜீப் மோ.தி வி.ப.த்.து.க்.குள்ளானது.

அந்த இ.ளை.ஞ.ரை மீ.ட்.டு சி.கி.ச்சை அளித்த போ.லீ.சார் கா.வ.ல்.நி.லையம் அழைத்துச்சென்று வி.சா.ர.ணை ந.ட.த்.தினர்.

வி.சா.ர.ணையில், அந்த இ.ளை.ஞர் திருவண்ணாமலை மா.வ.ட்.ட.த்தைச் சேர்ந்த விஜயன் என்பதும், ம.து.போ.தை.யில் ஜீ.ப்.பை தி.ரு.டிச்.செ.ன்று வி.ப.த்தை ஏ.ற்.ப.டுத்தியதும் தெரியவந்தது.