மாணவனிடம் பணம் பறிப்பு… க.ள்.வர்களான காவலர்கள்? நடந்த ப.கீர் பின்னணி !!

293

சிவகங்கை……….

சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்தைச் சேர்ந்த கிங்ஸ்டன் கிஷோர் என்கிற 11ஆம் வ.கு.ப்பு மா.ண.வர் பெற்றோருடன் ச.ண்.டை போ.ட்.டு விட்டு 63 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பேருந்தில் நேற்றிரவு சென்னை கோயம்பேட்டுக்கு வந்துள்ளார்.

பேருந்து நிலையக் கா.வ.ல்.நிலையத்தில் பணியாற்றும் கா.வ.லர்கள் வேல்முருகன், அருண்கார்த்திக் ஆகியோர் இரவுப் பணியின்போது அங்கு நின்ற கிங்ஸ்டன் கிஷோரை விசாரித்துள்ளனர். வீட்டில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு சென்னைக்கு வந்த கதையைக் கூறியதும் அவரிடம் இருந்த பணத்தை மி.ர.ட்.டிப் ப.றி.த்.துக் கொண்டதாக கூறப்படுகிறது.

செய்வதறியாது திகைத்த மாணவன் பிறகு செல்பேசியில் தனது தந்தை அந்தோனி செல்வத்தைத் தொடர்புகொண்டு நடந்ததைத் தெரிவித்துள்ளார். சென்னைக்கு விரைந்து வந்த அந்தோனி செல்வம் கோயம்பேடு கா.வ.ல் ஆய்வாளர் விஜயலட்சுமிடம் பு.கார் அளித்தார்.

இதையடுத்துக் கா.வ.லர்கள் இருவரிடமும் மதுரவாயல் உதவி ஆணையர் வி.சா.ர.ணை ந.ட.த்.தினார். பணம் ப.றி.த்ததை இருவரும் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இருவரும் பணியிடை நீ.க்.கம் செ.ய்.ய.ப்.பட்டுள்ளனர்.