முட்டைகளை நைசாக தி.ரு.டி வசமாக சி.க்கிய போலீஸ்காரர்-காவல் காக்க வேண்டியவரே களவாணியாக மாறிய காட்சி!!

273

சண்டிகரில்………..

சண்டிகரில் பட்டப்பகலில் தள்ளுவண்டியில் வைக்கப்பட்டிருந்த முட்டைகளைத் தி.ரு.டி.ய போ.லீ.ஸ்.கா.ரர் பணியிடை நீ.க்.கம் செ.ய்.ய.ப்.பட்டுள்ளார்.

பதேகார் சாஹிப் என்ற இடத்தில் தலைமைக் காவலர் பிரித்பால் சிங் என்பவர் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

சிறிது நேரத்தில் தள்ளு வண்டியில் ஏராளமான முட்டைகள் இருப்பதைக் கண்ட பிரித்பால் சிங் மெதுவாகச் சென்று அங்கிருந்த முட்டைகளை ஒவ்வொன்றாகத் தி.ரு.டி தனது பேண்ட் பாக்கெட்டுக்குள் மறைத்து வைத்தார்.

காவல் காக்க வேண்டியவரே க.ள.வாணியாக மாறிய காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட, அந்த வீடியோ வைரலானது. இதனைத் தொடர்ந்து பிரித்பால் சிங்கை பணியிடை நீ.க்.கம் செ.ய்.து பஞ்சாப் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.