முன்பக்க டயர் வெ.டி.த்ததால் கட்டுப்பாட்டை இ.ழ.ந்த கார் ஆம்னி வேனில் மோ.தி வி.ப.த்து!! நடந்த ச.ம்பவம்!!

385

மதுரை………..

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே முன்பக்க டயர் வெ.டி.த்.ததால் கட்டுப்பாட்டை இ.ழ.ந்த கார் எதிரே வந்த ஆம்னி வேன் மீது மோ.தி.ய வி.ப.த்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெ.ண்.கள் உட்பட 5 பேர் உ.யி.ரி.ழந்தனர்.

திருமங்கலத்தை சேர்ந்த அபுபக்கர் பி.ர.சவத்திற்காக வந்திருந்த தனது மூத்த ம.க.ளை கணவர் வீட்டில் கொண்டு விடுவதற்காக ஆம்னி வேனில் சிவாகாசிக்கு சென்றுகொண்டிருந்தார்.

கள்ளிக்குடி அருகே சென்றுகொண்டிருந்த போது, விருதுநகரில் இருந்து பெங்களூரு நோக்கி வந்துகொண்டிருந்த ஹுண்டாய் காரின் முன்பக்க டயர் வெ.டி.த்.ததால் க.ட்.டு.ப்பாட்டை இ.ழ.ந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்பை தாண்டி எ.தி.ரே வந்த ஆம்னி வேனில் மோ.தி.யது.

இதில் ஆம்னி வேனில் பயணித்த மூன்று பெ.ண்.கள் உட்பட 5 ச.ம்.பவ உ.யி.ரிழந்தனர்.

படுகாயம் அடைந்த 7 மாத கு.ழ.ந்தை உட்பட இருவர் ம.து.ரை ராஜாஜி ம.ரு.த்.து.வ.மனையில் சி.கி.ச்.சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.