ஜெயக்குமார்..
சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அவரது மனைவியுடன் அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
அவர் ஆட்டோ ஓட்டுவதற்காக வெளியே சென்ற பிறகு வீட்டில் தனியாக இருக்கும் அவரது மனைவியிடம் வீட்டின் உரிமையாளர் ஜெயக்குமார் (வயது 50) அடிக்கடி தவறாக நடக்க முயன்றுள்ளார். ஆட்டோ ஓட்டுநரும் ஜெயக்குமாரிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல ஆட்டோ ஓட்டுநர் தனது மனைவியை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
அப்போது அவரது மனைவி தனியாக இருப்பதை அறிந்து பா.லி.யல் தொ.ல்.லை கொடுத்துள்ளார். அப்போது அந்த பெண் க.த்.தி கூ.ச்.சலிட்டதால் ப.ய.ந்துபோன ஜெயக்குமார், அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார்.
பின்னர் இதுகுறித்து அவரது கணவருக்கு போன் செய்து தெரிவித்துள்ளார். வீட்டிற்கு வந்த கணவர், கொடுங்கையூர் காவல்நிலையத்திற்கு சென்று வீட்டின் உரிமையாளர் ஜெயக்குமார் மீது புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமாரை கைது செய்த போலீசார் பெண்களுக்கு எதிரான வ.ன்.கொ.டு.மை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.